இன்றைய செய்திகள்

Tamil News articles

தூத்துக்குடி போலிஸ் இன் பின்னணியில் செயற்படுவது தாமே:வேதாந்தா ஒப்புதல்:+91 82200 54113

தூத்துக்குடி போலிஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள் CCTV கமெராக்களை அதிகமாக வைத்திருக்குமாறு ஸ்டெரலைட்டை நடத்தும் வேதாந்தா நிறுவனம் உத்தரவிடது மட்டுமன்றி காவல்துறையின் தலைமை அதிகாரி செல்வநாகரத்தினம் ஐ.பி.ஸ் என்பவரிடம் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான காசோலையைக் கையளித்ததாக வேதாந்தா...

Read more
ஸ்டெரலைட் பிரச்சனையில் சீமான் தலைமறைவானது ஏன்? : உறையவைக்கும் உண்மைகள்

மனிதகுலத்திற்கு இவ்வாறான அடிப்படைவாதம் புதிதல்ல. ஐரோப்பிய நிறவாதிகளும் தேசியைவாதம் என்ற தலையங்கத்தில் ஈழத்தமிழர்கள் உட்பட அனைத்து வெளி நாட்டவர்களையும் வெளியேற்ற வேண்டும் என்று தமது சுரண்டலையும் கொள்ளையையும் மறைக்கின்றனர்.

Read more
லண்டனில் ஆர்ப்பாட்டம்:வேதாந்தவின் சூறையாடலையும் படுகொலைகளையும் நிறுத்து!

ஸ்டெரலைட் எதிர்ப்புப் போராட்டம நடைபெற்றது. உணர்ச்சிகரமான இப்போராட்டத்தில் 13 நிராயுதபாணியான ஸ்டெரலைட் போராட்ட முன்னோடிகளையும் அப்பாவிகளையும் திட்டமிட்டுக் கொலை செய்த மோடி மற்றும் தமிழ் நாட்டு அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

Read more
கிளிநொச்சி ஹட்டன் நஷனல் வங்கியில் நடந்தது என்ன?

இலங்கை முழுவது கிளைகளைக் கொண்ட ஹட்டன் நஷனல் வங்கியின் ஊழியர்கள் சிலர் முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களை நினைவுகூர்ந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட்டுள்ளார்கள். இச் செய்தி அவ்வளவு எளிதானதல்ல. இதன் பின்னணியில் நடைபெற்ற சம்பவங்களும் அந்த வங்கியின்...

Read more
பேரினவாதத்தின் முகவராக மாறிய ஹட்டன் நஷனல் வங்கி

இறந்தவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது அறம்! இதனை அறநூலாகிய திருக்குறள் பின்வருமாறு கூறுகின்றது தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல்  எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம். முள்ளிவாய்க்கால் என்பது 1956 முதல் தமிழர்கள் சந்தித்த மனிதப்பேரவலத்தின், தமிழர்களின் அழிவின் ஒரு குறியீடு. முள்ளிவாய்க்கால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்த இடம்!...

Read more
காவிரி நீரையும் சூறையாடுகிறது ஸ்ரெலைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம்

மேட்டூர் அணை அமைந்துள்ள பகுதியில் நீரைத் தடுத்து தனது உற்பத்தி நடவடிக்கையை மேற்கொள்கிறது. பஞ்சாபில், மானிலத்தின் மின் உற்பத்தை உரிமையாக்கிக்கொண்ட வேதாந்தா, தல்வாண்டி சபோ என்ற தனது கிளையின் ஊடாக உற்பத்தியை நடத்துகிறது. தவிர மின் உற்பத்திக்காக கர்நாடக...

Read more
ஸ்ரெலைட் ஆலை தொடர்ந்து செயற்படும் : சர்வதேச கிரிமினல் அனில் அக்ரவால்

உலகம் முழுவதும் இயற்கை வளங்களைச் சுரண்டி, மக்களின் அடிப்ப்டை வாழ்வாதாரத்தை அழித்து, அமைதியாக வாழ்க்கை நடத்தும் மக்களை சிறுகச் சிறுக் கொன்றொழிக்கும் அனில் அக்ரவாலின் ஸ்ரெலைட் ஆலை தூத்துக்குடியில் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். வருடாந்த பராமரிப்புப் பணிகளுக்காக...

Read more
தூத்துக்குடி படுகொலைகளின் பின்னணியில் உறைந்திருக்கும் உண்மை!

கோல்ட்மன் சாஷ் இன் தர மதிப்பீட்டின் அடிப்படையில் வேதாந்தா ஏற்கனவே பங்கு சந்தையில் நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது. அதன் பங்குகளின் விலை 3.45 வீதம் சரிவைச் சந்த்தித்தது. தூத்துக்குடியில் ஸ்ரெலைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுமானால் வேதாந்தா நிறுவனம்பெரும் சரிவைச் சந்திக்கும்.

Read more
Page 99 of 1266 1 98 99 100 1,266