பார்ப்பனர்களைத் தவிர்த்து மதுரையை இளங்கோவடிகள் பற்றவைத்தது போன்றே இன்று தமிழ் நாட்டைப் பற்றவைத்துக்கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். மோடியின் அரசு. தமிழ் நாட்டில் சட்டத்திற்கு உட்பட்ட ஜனநாயக அமைப்புக்களைத் தடைசெய்து இந்துத்துவ சர்வாதிகார ஆட்சியைத் திணிப்பதற்கும், தடையின்றி பல்தேசிய நிறுவனங்களின் கொள்ளையை...
Read more














