இன்றைய செய்திகள்

Tamil News articles

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சார்ந்தவர்களை வேட்டையாடும் மோடியின் பினாமி அரசபடைகள்!

பார்ப்பனர்களைத் தவிர்த்து மதுரையை இளங்கோவடிகள் பற்றவைத்தது போன்றே இன்று தமிழ் நாட்டைப் பற்றவைத்துக்கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். மோடியின் அரசு. தமிழ் நாட்டில் சட்டத்திற்கு உட்பட்ட ஜனநாயக அமைப்புக்களைத் தடைசெய்து இந்துத்துவ சர்வாதிகார ஆட்சியைத் திணிப்பதற்கும், தடையின்றி பல்தேசிய நிறுவனங்களின் கொள்ளையை...

Read more
சமூகவிரோதி ரஜனியின் காலா,2.0 புலம்பெயர் நாடுகளில் திரையிடப்படாது?

ரஜனியின் திரைப்பட வியாபாரம் இந்துத்துவா அமைப்புக்களால் ஒருங்கிணைக்கப்படுகின்றது. என்பதற்கான ஆதாரங்கள் இனியொருவால் வெளியிடப்பட்டிருந்தது. தூத்துக்குடிப் படுகொலைகளின் பின்னணியில் செயற்பட்ட வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அக்ரவால், லைக்கா புரடக்ஷன் இன் தலைவர் சுபாஸ்கரன் ஆகியோரை இணைக்கும் இந்துத்துவா மதவெறிக்...

Read more
சமூகவிரோதி ரஜனிக்கும், தூத்துக்குடிப் படுகொலைகளை நடத்திய வேதாந்தாவிற்கும் என்ன தொடர்பு?

காலா திரைப்படம் ரஜனியின் திரைப்படம் என்று சிலரும், இயக்குனர் ரஞ்ஜித்தின் திரைப்படம் என்று சிலரும் நம்புகின்றனர்.அவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள். காலா வெளியிடப்படுவதற்கு முன்பதாக அதன் கதாநாயகன் ரஜனி தூத்துக்குடி-வேதாந்தா படுகொலைகளின் பின்னணியில் சமூகவிரோதிகளின் செயற்பாடே காரணம்...

Read more
மக்களைவிட வேதாந்தாவிற்கு நெருக்கமான ரஜனிகாந் குடும்பம்!

தூத்துக்குடி - வேதாந்தா படுகொலைகள் குறித்து போலிஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்த ரஜனிகாந் என்ற நடிகராகட்டும் இதே பாணியில் அவ்வப்போது கருத்து வெளியிடும் கமல்ஹாசனாகட்டும் ஏற்கனவே மக்களுக்கு எதிரான நீண்ட பின்புலத்தைக் கொண்டவர்கள். மொழி,...

Read more
சமூகவிரோதி ரஜனியின் காலா,2.0 புலம்பெயர் நாடுகளில் திரையிடப்படாது?

போராடும் மக்களை சமூகவிரோதிகள் என மோடி மற்றும் தமிழக அரசின் குரலை சினிமா நடிகர் ரஜனிகாந்த் குறிப்பிட்டார். போராட்ட்டம் தேவையற்றது என்று வேறு குறிப்பிட்டார். தூத்துக்குடியில் போராடும் மக்களை மட்டுமன்றி, லண்டன் உட்பட உலகம் முழுவதும் போராடும் மக்களைக்...

Read more
லண்டனில் சு.ப.வீரபாண்டியன் கருத்தரங்கைக் குழப்ப முற்பட்ட சீமானின் வன்முறைக் கும்பல்

பெரியார் அம்பேத்கார் படிப்புவட்டம் ஒழுங்கு செய்த கருத்தரங்கு கடந்தவாரம் சு.ப.வீரபாண்டியன் தலைமையில் லண்டனில் ஈஸ்ட்ஹாம் பகுதியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நுளைந்த நாம் தமிழர்/ வீரத்தமிழர் ரவுடிக் கும்பல் கூட்டத்தைக் குழப்ப முற்பட்டு தோல்விகண்டது. இதனைத் தொடர்ந்து வேதாந்தவிற்கு எதிராக...

Read more
மறவன்புலவில் மாட்டிறைச்சி உண்போம்!

இந்தியா எங்கும் மதவெறியைத் தூண்டி அழிவுகளை ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவசேனா போன்றவற்றின் இலங்கை முகவராகச் செயற்படும் மறவன்புலவு சச்சிதானந்தம் முஸ்லீம்களை இலங்கையை விட்டு வெளியேறுங்கள் எனவும் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்று தெரிவித்த கருத்துக்கள் பல ஊடகங்கள் மற்றும்...

Read more
Page 98 of 1266 1 97 98 99 1,266