தூத்துக்குடி - வேதாந்தா படுகொலைகளின் பின்னர் நூற்றுக்கணக்கில் மக்களும் போராட்ட அமைப்புக்களைச் சார்ந்தவர்களும் விசாரணையின்றிக் கைது செய்யப்படுகின்றனர். தேசத் துரோகக் குற்றச்சாட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சார்ந்த தோழர்கள் தமிழ் நாடு முழுவதும் கைதுசெய்யப்பட்டு விசாரணையின்றிச் சிறையில் அடைக்கப்படுகின்றனர்....
Read more














