இன்றைய செய்திகள்

Tamil News articles

தூத்துக்குடி வேதாந்தா படுகொலைகளுக்கு ஆதரவாக பாபா ராம் தேவ் லண்டனில்..

தூத்துக்குடி - வேதாந்தா படுகொலைகளின் பின்னர் நூற்றுக்கணக்கில் மக்களும் போராட்ட அமைப்புக்களைச் சார்ந்தவர்களும் விசாரணையின்றிக் கைது செய்யப்படுகின்றனர். தேசத் துரோகக் குற்றச்சாட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சார்ந்த தோழர்கள் தமிழ் நாடு முழுவதும் கைதுசெய்யப்பட்டு விசாரணையின்றிச் சிறையில் அடைக்கப்படுகின்றனர்....

Read more
சுன்னாகம் தொடர்பான வட மாகாண சபையின் பொய்கள்

அடுத்த முதலமைச்சர் பதவிக்கு தமிழ் கட்சிகள் யாரை தெரிவு செய்வது என்ற அரசியல் போட்டிக்கு மத்தியில் தமிழர்களின் எதிர்காலம் அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்கு உட்படாமல் மேம்படவேண்டும் என்றால் முதலமைச்சர் பதவிக்கு வருபவர் சமயோசித புத்தியும் சிந்தனைத் தெளிவும் முடிவுகளை...

Read more
தூத்துக்குடி படுகொலைகள்:வழகறிஞர் வாஞ்சிநாதன் சென்னை விமானநிலையத்தில் கைது!

சட்டரீதியான ஜனநாயக அமைப்புக்களைத் தடை செய்தும், செயற்பாட்டளர்களை மிரட்டியும் கைதுசெய்தும் கொலை செய்தும் தமிழ் நாட்டின் ஜனநாயகச் செயற்பாடுகளை முடக்கும் மத்திய மானில அரசுகள் அங்கு ஆயுதப்போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான சூழலை உருவாக்கி வருகின்றன. சட்டம், ஒழுங்கு, நீதித்துறை,...

Read more
புலம் பெயர் தமிழ் ஊடகவியளாளர்களின் எதிர்காலம்?

புலம்பெயர் தமிழ் ஊடக்த்துறையின் எதிர்காலம் தொடர்பான சமூகப்பற்றுள்ள பலர் கேள்வியெழுப்ப ஆரம்பித்துள்ளனர். சரி, தவறு என்ற முரண்பாடுகளுக்கு அப்பால் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அப்பாலான வாதப்பிரதிவாதங்கள் புலம்பெயர் ஊடகங்களில் இடம்பெற்றிருந்ததைக் நிலை இன்று முற்றிலுமாக மாற்றமடைந்துள்ளது. முழு நேர ஊடகவியலாளர்களில்...

Read more
தூத்துக்குடிப் படுகொலை: நியாம்கிரி பழங்குடிகள் வேதாந்தாவிற்கு எதிராகப் போர்க்கொடி

மோடி மற்றும் தமிழ் நாடு அரசின் தூத்துக்குடி வேதாந்தா படுகொலைகளின் பின்னர் நிறுவனத்தின் ஸ்ரெலைட் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஆலை நிரந்தரமாக மூடப்படுமானால் பிரித்தானிய நிறுவனமான வேதாந்தாவிற்கு 25 வீத வருமான இழப்பு ஏஅடும் என அந்த நிறுவனத்தின்...

Read more
கோத்தாவின் கொலைகள் மீண்டும் ஆரம்பம்

அமெரிக்க ஆசியுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச ஆட்சியில் அமர்த்தப்படுவதற்கான சாத்தியங்கள் தென்படுவதாக இனியொரு செய்தி ஆய்வு ஒன்றில் தெரிவித்திருந்தோம். பின்னதாக கோத்தாபய ராஜபக்ச தான் அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதாகத் தெரிவித்திருந்தார். போரில் கொல்லப்பட்ட இராணுவத்தினரை முன்வைத்தும்,...

Read more
கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும்

பல வருடங்களாக 20 ஆயிரம் இலவசத்தோடு இணைந்த புதிய வாழ்கைக்குப் பழக்கபடுத்திக்கொண்ட ஊழியர்களின் கதி இனி எனாவது? தமது முழு வாழ்க்கையையும் மீழமைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுவே அவர்களின் கண்ணீருக்குக் காரணம். தவிர,

Read more
தூத்துக்குடி வேதாந்தா படுகொலை:மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது:ஆலை மீண்டும் திறக்கப்படும்

தூத்துக்குடி மாடல் துப்பாக்கிச் சூடு என்பது இந்தியாவில் இதுவரை நடைபெற்ற துப்பாக்கிச் சூடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. துப்பாக்கிச் சூடு பற்றி எனக்கே தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று தமிழக முதல்வர் கூறியது முதல், நேற்று முன்தினம் எதிர்க்கட்சித்...

Read more
Page 97 of 1266 1 96 97 98 1,266