இன்றைய செய்திகள்

Tamil News articles

இனப்படுகொலைக்கு எதிராகக் குரழெழுப்பிய மத்தியூ லீ யை ஐ.நா தடை செய்தது!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை இனப்படுகொலை தொடர்பான பிரச்சனையில் உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய இன்னசிட்டி பிரஸ் செய்தித் தளத்தின் ஆசிரியர் இப்போது ஐக்கிய நாடுகள் சபை அமர்வுகளிப் பங்கேற்பதற்கும் கேள்வி கேட்பதற்கும் முழுமையான தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். உலகின் மனித...

Read more
எட்டுவழிச் சாலையின் பின்னணியில் வேதாந்தா?

தமிழ் நாட்டில் தூத்துக்குடி படுகொலைகளின் பின்னணியில் செயற்பட்ட வேதாந்தா நிறுவனத்தின் 33.5 வீதப் பங்குகள் அனில் அக்ரவாலுக்கு சொந்த்தமானவை அல்ல. அப் பங்குகளே லண்டன் பங்கு சந்தையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது. அப் பங்குகளை தானே வாங்கிக்கொண்டு பங்கு சந்தையிலிருந்து...

Read more
இலங்கை விமான நிலையம் இந்தியா வசம்: இலங்கையைச் சூழும் போர் மேகங்கள்

தெற்காசியாவில் சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தை இந்தியாவின் வழியாக கையாள அமெரிக்கா முற்படுவது மீண்டும் உறுதியாகியுள்ளது. 'நல்லாட்சி என்ற பெயரில் அமெரிக்காவின் அடிமை ஆட்சி நடத்திவரும் சிங்களப் பேரினவாத இலங்கை அரசு ஹம்பாந்தோட்டை விமான நிலையத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்துள்ளது....

Read more
தூத்துக்குடி படுகொலைகளின் பின்னணியில் உறைந்திருக்கும் உண்மை!

தூத்துக்குடி படுகொலைகளின் பின்னால் இந்திய மத்திய மானில அரசுகளின் துணையுடன் செயற்பட்ட இரத்தம் தோய்ந்த நிறுவனமான வேதாந்தா லண்டன் பங்கு சந்த்தையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. தூத்துக்குடி மக்களின் வெற்றிக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக இது கொண்டாடப்பட வேண்டும். வேதாந்தாவின்...

Read more
விக்னேஸ்வரனும் தமிழரசுக் கட்சியும்: தோற்றுப் போனது யார்?

ஆக, இன்று இலங்கையின் நல்லாட்சி அரசு முழு இலங்கையின் மக்களதும் வரலாறு காணாத தோல்வி என்றால், தேர்தல் அரசியலை சுற்றி இயங்க வைக்கப்பட்ட தமிழ் அரசியல் பேரினவாதத்தின் வெற்றி. முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் வரலாற்றிலிருந்து மட்டுமல்ல,

Read more
இனஅழிப்பு குறித்த விக்னேஸ்வரனின் கேள்விக்கு என்ன பதில்?:எஸ்.ஜீ.ராகவன்

இலங்கையின் வட கிழக்கில் இருக்கும் கல்விச் சமூகமும் கல்விசார் கட்டமைப்புகளும் தமது சமூகத்தை தகவமைத்து நிலை நிறுத்தும் மூலோபாயங்கள் இன்றி, ஆற்றலும், அறிவுமற்ற நிலையில் இருக்கின்றது.

Read more
பிரித்தானியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை:முதலாளித்துவத்தின் புதிய நெருக்கடி

பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே பிரித்தானியாவில் வலதுசாரி பழமைவாத ரோரி கட்சியின் சிறுபான்மை ஆட்சியில் பல் தேசிய வியாபார நிறுவனங்களின் நலன்களுக்காக சமூக நலத் திட்டங்கள் அழிக்கப்பட்டு உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகப்பட்டது....

Read more
இனிமேல் தமிழ் நாட்டு மக்கள் ஒவ்வொரு துளி நீருக்கும் விலை கொடுக்க வேண்டும்

நச்சு நீரை மக்கள் குடியிர்யிருப்புக்குள் சூசேயின் பிரித்தானிய கிளை திறந்து விட்டுள்ளது. பிரான்சைத் தலைமையகமாகக் கொண்ட சூஸே(SUEZ) என்ற நிறுவனம் நீர் வழங்கல், நீர்ச் சுத்திகரிப்பு, கழிவகற்றல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு உலகம்...

Read more
Page 96 of 1266 1 95 96 97 1,266