இன்றைய செய்திகள்

Tamil News articles

உலகைச் சூறையாடும் வேதாந்தாவிற்கு முதல் அடி

தூத்துக்குடி இன்றும் போர்கோலமாகக் காட்சிதருகிறது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காவிரி மேட்டூர் அணைப்பகுதியை குத்தகைக்கு எடுத்துள்ள வேதாந்தா நிறுவனம் மின் உற்பத்தி நிறுவங்களை நடத்தி வருகிறது. இந்தியாவில் கர்னாடகா பஞ்சாப் போன்ற பலபகுதிகள் உட்பட ஆபிரிக்க...

Read more
அனில் அக்கரவாலின் பண வெறிக்காக தமிழ் நாடு காவல்துறை நடத்தும் படுகொலைகள்!

அனில் அக்ரவாலின் பாதுகாவலர்களான மோடி இந்துத்துவ அடிப்படைவாத அரசும் அதன் ஏஜண்டான தமிழ் நாடு எடப்பாடி அரசும் திட்டமிட்டு நடத்திய இந்தப் படுகொலைகளின் பின்னர் தூத்துக்குடி முழுவதையும் போர்களம் போல தமிழக காவல்துறை மாற்றியுள்ளது.

Read more
போராளிகளுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி:விக்கி உட்பட தேசியவாதிகள் மௌனம்

அமெரிக்க ஆதரவில் அடுத்த ஜனாதிபத் தேர்தலுக்கு கோத்தாபய ராஜபக்ச தயாராகிவிட்ட வேளை வட மாகாணத்தில் இலங்கை அரச பேரினவாத்தின் புதிய நடவடிக்கைகள் செய்தி ஊடகங்களாலும் அரசியல் கட்சிகளாலும் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. வன்னி இனப்படுகொலை முடிவின் பின்னர் முன்னை நாள்...

Read more
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தும் சாத்தியம்?

சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தை முள்ளிவாய்க்காலில் அழித்தவர்கள் இலங்கை அரசும் அதன் பின்னணியில் செயற்பட்ட ஏகாதிபத்திய அரசுகளும் தான். அதன் பின்னான காலப்பகுதியில் அந்த அழிப்பை இலங்கை அரசிற்கு இணையாக நடத்துபவர்கள்

Read more
பசீர் காக்காவின் அழுகுரலோடு சூடு பிடித்த முள்ளிவாய்க்கால் நினைவுதினம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினரும் அந்த இயக்கத்தில் செயற்பாடற்றிருந்தவருமான பசீர் காக்கா என்பவரின் அழுகுரலோடு சூடு பிடித்த முள்ளி வாய்க்கால் நினைவு தின அரசியல் வியாபாரம் இம் முறை புலம்பெயர் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி வடக்கில் நிலை...

Read more
வ.உ.சி.யும் சமூக நீதியும்:இராமியா

இராஜாங்க உத்தியோகங்களும், ஸ்தலஸ்தாபன உத்தியோகங்களும், பொது ஸ்தாபன உத்தியோகங்களும், நம் தேசத்தில் உள்ள ஒவ்வொரு சாதியார்க்கும் அந்தந்த சாதியாரின் எண்ணிக்கை விகிதப்படி பகிர்ந்து கொடுக்கப்பட்டாலன்றி, நம் தேசத்தாருள் ஒற்றுமை உண்டாகப் போவதே இல்லை என்பதும், நமக்குள் ஒற்றுமை உண்டாகாமல்...

Read more
குமரிக்கண்ட முடிச்சுக்களை அவிழ்க்கும் அண்மைக்கால அகழ்வாய்வுகள்  : வி.இ.குகநாதன்

சங்கவிலக்கியப் பாடல்களில் நேரடியாகக் கூறப்படும் கடற்கோள்கள் பற்றிய தகவல்கள் வெறும் உயர்வுநவிற்சியாகவோ அல்லது தொகுப்பின்போது ஏற்பட்ட பிரச்சனைகளாகவோ இருக்கலாம். இது பற்றிய மேலும் பல தெளிவுகள் எதிர்கால ஆய்வுகளில் கிடைக்கக்கூடும். இறுதியாக தமிழரின் தொன்மையினை நாம் தேடவேண்டியது கடலில்...

Read more
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 07 : T .சௌந்தர்.

மெல்லிசைமன்னர்களின் இசைக்குழுவின் பங்காற்றிய இசைக்கலைஞர்கள் பலரும் அவ்வவ் வாத்தியக்கருவிகளைக் கையாளுவதில் தங்கள் மேதைமையைக் காண்பித்தார்கள் என்று அவர்களின் ஆற்றலை கண்டவர்கள் கூறுகிறார்கள்.ஏன் அவர்கள் வாசிப்பில் வெளிவந்த பாடல்களை கேட்கும் நாமும் உணர்கிறோம்.

Read more
Page 100 of 1266 1 99 100 101 1,266