இன்றைய செய்திகள்

Tamil News articles

மனித உரிமைகள் தொடர்பாக அளித்த உறுதிமொழிகளை மீறியதன் காரணமாக இதுவரை பெற்றுவந்த வாணிப முன்னுரிமைச் சலுகைகளை (Generalized system of Preferences - GSP) பெறுவதில் சிறிலங்காவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று பிரஸ்சல்ஸ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பிய...

Read more

முன்னாள் புலிகளின் ஆதரவாளரும் ரீ.ஆர்.ஓ போன்ற புலிகள் சார்ந்த அமைப்புக்களின் அமைப்பாளர்களில் ஒருவருமான பிரபல அமரிக்க பில்லியனேர்  ராஜ் ராஜரட்னம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்க நிதி உதவி வழங்கியமை தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என இலங்கை...

Read more

 அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் பொதுப் பாதையில் தலித் மக்கள் முளைப்பாரி ஊர்வலம் செல்ல மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இத னால் ஏற்பட்ட மோதலில் 5 பேர் படுகாயமடைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்....

Read more

இலங்கை சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறியுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக ஐரோப்பிய வட்டாரங்களை ஆதாரம் காட்டி ராய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கை ஏற்றுமதி செய்யும் பெருமளவிலான பொருட்களுக்கு...

Read more

புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஆதரவாளரும்  கடந்த  8 மாதங்களுக்கு  மேலாக இலங்கை அரசுடன்  இணைந்து   முதலீட்டு  வியாபாரம்  மேற்கொள்ளும்  கோடீஸ்வர வர்த்தகர் ராஜ் ராஜரத்னம் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டதையடுத்து, கொழும்பு பங்குச் சந்தையில் பங்கு விலைகள் நேற்று 2...

Read more

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்று, இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுக்கப்பட்ட சுமார் இருநூற்றி ஐம்பதுக்கும் அதிகமான இலங்கையைச் சேர்ந்த தஞ்சம் கோருவோர் இருக்கும் படகில் மிகவும் நன்கு அறியப்பட்ட மனித கடத்தல்காரர் ஒருவர் இருந்ததாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்...

Read more

ராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 17 oct 2009 கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் நடைபெற்ற இராணுவக் கண்காட்சியின் போது மகிந்த ராஜபக்ஷ மற்றும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சரத் பொன்சேகா ஆகியோர் கலந்துகொண்ட போதிலும் பாதுகாப்புச் செயலாளர்...

Read more

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 29 தமிழ் இளைஞர்கள், துணை இராணுவக் குழு மற்றும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர்களே இவ்வாறு விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 15ஆம்...

Read more
Page 979 of 1266 1 978 979 980 1,266