இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழகத்தில் தஞ்சமடைந்திருக்கும் ஈழ அகதிகளுக்காக தமிழகமெங்கிலும் பல்வேறு முகாம்கள் அமைக்கப்பட்டு அகதிகள் பராமறிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூலுவம்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இம்முகாமில்...

Read more

இஸ்லாமாபாத்தில் இன்று காலை 9 மணியளவில் வணிகப் பகுதியில் இராணுவ ஜீப்பில் வந்துக் கொண்டிருந்தபோது, எதிர்த்திசையில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த தீவிரவாதிகள், ஜீப்பை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் பிரிகேடியரும், அவருடைய மெய்க்காப்பாளராக இருந்த...

Read more

தென் மாகாண சபை உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அக்மீமன தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து இருந்து நீக்கப்பட்டுள்ளார். இத்தகவலை ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளர் மைத்திரிபாலா சிறிசேன தெரிவித்தார்.இவர் மீது மீண்டும் ஒழுக்காற்று முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து இதன்மூலம்...

Read more

இந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது என  கனடாவைத் தளமாகக் கொண்டு வெளிவரும் நஷனல் போஸ்ட் என்ற பத்திரிகைக்குப் செவ்வியளித்திருந்த சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டால் ஜே.வி.பி அவருக்கு ஆதரவு வழங்கத் தயார் என...

Read more

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள அகதி மக்களை பார்வையிட இதற்கு முன்னர் வருகை தந்த சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் பல வகையான அழுத்தங்களை இலங்கைக்குக் கொடுத்தனர். ஆனால் இந்தியாவின் தமிழக எம்.பிக்கள் மட்டுமே எமது...

Read more

ஒரு தமிழ்ப் பெண் தன் தோளைத் தழுவச் சம்மதிக்காமல் தனித்தே வாழும் திருமாவளவன், ராஜபட்சவுக்குச் சால்வை போர்த்தித் தழுவியிருக்கிறாரே தழுவும்போது கம்பளிப்பூச்சி ஊர்வது போல் உணரவில்லையா? கட்சிகளெல்லாம் கிடக்கட்டும். எழுபதாயிரம் ஈழத்தமிழர்கள் சாகவும், ஐந்து லட்சம் தமிழர்கள் புலம்...

Read more

“மாவோயிஸ்ட்டுகளின் ஆயுதப் போராட்டமே அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தடையாக உள்ளது. அவர்களை ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்துகின்றனர். வன்முறைப் பாதையை கைவிடுவதாக அவர்கள் அறி்க்கை வெளியிட்டால் அவர்களோடு மத்திய மாநில அரசுகள் அவர்கள் எழுப்பும் பிரச்சனைகள் எதுவாயினும் அது குறித்துப்...

Read more

கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கிற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிக்கபோவதாக அ.இ.அதிமுகவும் அதன் கூட்டணிக்கட்சியான மதிமுகவும் அறிவித்திருக்கின்றன. இலங்கை மற்றும் மலேசியாவில் தமிழர்களின் அவல நிலையில் வாடும்போது உலகத்தமிழ் மாநாட்டிற்கு அவசியமென்ன என்று வினவும்...

Read more
Page 978 of 1266 1 977 978 979 1,266