இன்றைய செய்திகள்

Tamil News articles

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் மக் களை உதாசீனம் செய்துள்ளதாகத் தமிழக மற்றும் இலங்கை முஸ்லிம்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 20 வருடங்களுக்கு முன்னர் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள்  குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

Read more

 இலங்கையில் ஜனநாயகக் கட்டமைப்பு முறைமை திடீரெனக் குழப்பமடையுமானால் இந்தியா எப்படி நடந்துகொள்ளும் என்பது குறித்து புதுடில்லியின் கருத்தை உத்தி யோகப்பற்றற்ற முறையில் உரைத்துப் பார்த்து அறிந்து கொண்டிருக்கின்றது கொழும்பு. நாட்டின் பாதுகாப்புத் துறைக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் மிகப் பதற்றமான...

Read more

கனடாவின் கடற்படை பிரிவினரதும் இரண்டு பொலிஸாரினதும் பாதுகாப்புடன் கப்பல் தற்போது அகதிகளோடு விக்ரோறியாவிலுள்ள ஒரு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 76 பேருடன் வந்த "ஓசன் லேடி' என்ற பெயர் பொறிக்கப்பட்ட இக் கப்பல் சனிக்கிழமை காலை கனடிய கடல்...

Read more

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது மீண்டும் இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். தங்கச்சிமடத்திலிருந்து மீனவர்கள் சுமார் 75 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். இதில் சில படகுகள் மீது தாக்குதல்...

Read more

தீண்டாமைக் கொடுமை காரணமாக தாழ்த்தப்பட்ட மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறிய கொடுமை நடந்துள்ளது.  . விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ளது டி.வேப்பங்குளம் கிராமம். இங்கு 40 தலித் குடும்பங்களும் , சுமார் 150 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பங்களும்...

Read more

ஆப்கானிஸ்தானில் உள்ள இத்தாலிய துருப்புக் களை தாக்காமல் இருப்பதற்கு தலிபான்களுக்கு இத் தாலி நிர்வாகம் லஞ்சம் கொடுத்ததாக தலிபான் தளபதியும் மூத்த ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இருவரும் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 2001-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை அகற்றிய அமெரிக்க...

Read more

 இலங்கை அரசாங்கம்இ மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச சாசனங்களுக்கு மதிப்பளிக்காமல் அவற்றை மீறியுள்ளது. இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக "றொய்ற்றர்" செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விசாரணை அறிக்கை இன்று உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவுள்ளது....

Read more

"சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தொடர்ந்து விடுத்த கோரிக்கைகள் பலவற்றுக்கு சிறிலங்கா அரசு பதிலளிக்கவே இல்லை" என ஐ.நா.வின் மனித...

Read more
Page 980 of 1266 1 979 980 981 1,266