இன்றைய செய்திகள்

Tamil News articles

கடந்த 23 வருடங்களாக பிரித்தானியாவில் கிங்ஸ்டன் என்ற புற நகர்ப் பகுதியில் எந்த தடங்கலும் அச்சுறுத்தலுமின்றி, அனைத்து அரசியல் அதிர்வுகளுக்கும் முகம் கொடுத்து இயங்கி வருவதுதான் கிங்ஸ்டன் தமிழ் பாடசாலை. ரொல்வத் பெண்கள் கல்லூரியின் கட்டட வசதிகளைப் பயன்படுத்தி,...

Read more

  இராணுவ சதிப்புரட்சியொன்று தொடர்பாக பீதியை ஏற்படுத்தி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ச  தனது குடும்பத்தினரின் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், அரச புலனாய்வுத்துறையை முழுமையாக மறுசீரமைக்கவும் கொழும்பு இராணுவ நடவடிக்கை தலைமையகத்தின் பிரதானியாக கஜபா படைப்பிரிவின்...

Read more

தமிழக அரசினால் நடத்தப்படவுள்ள உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று இலங்கை தமிழ் ஆய்வாளரான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறியுள்ளார். இலங்கையில் தமிழர் அரசியல் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் திட்டவட்டமான நிலைப்பாடு...

Read more

தலித் மக்களின் மேம்பாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளில் 12ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு செலவிடப்படாமல் உள்ளது என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் கூறினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், தலித் மக்களின்...

Read more

286 குடும்பங்களைத் தவிர ஏனையயோரை டிசம்பர் மாதத்திற்கு முன்னர் முகாம்களில்  இருந்து  விடுதலை செய்வதாக இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமரிக்க அரசின் அழுத்தங்கள் அதிகரிப்பதனால் போர்க்குற்றங்களிலிருந்து  தப்பித்துக் கொள்வதற்காக  இந்த முடிவை இலங்கை அரசு...

Read more

திருகோணமலை உள்ளிட்ட கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறு பான்மை இனத்திற்குச் சொந்தமான காணிகளையும் ,அரச காணிகளையும் பெரும் பான்மையினர் சட்டவிரோதமான முறையில் அரசிலுள்ள சிலரின் ஒத்துழைப்புடன் கைப்பற்றி வருகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில்...

Read more

இலங்கையின் யுத்த வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையானது இது தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கான அவசியத்தை வலியுறுத்துகின்றது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி முதல் மே...

Read more

  மாவோயிஸ்ட்கள் வன்முறையைக் கைவிட்டால் அவர்களுடன் மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.   இந்திய-திபெத் எல்லைக் காவல்படை உருவான 48-வது ஆண்டு தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம்...

Read more
Page 976 of 1266 1 975 976 977 1,266