இன்றைய செய்திகள்

Tamil News articles

ஆப்கானிஸ்தான் தலை நகரம் காபூலில் மைய பகுதியிலுள்ள ஐ.நா. சபை விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டதில் ஐ.நா. அதிகாரிகள், ஊழியர்கள் 9 பேர் பலியா னார்கள். 9 பேர் காயம் அடைந்தனர். தனியாருக்குச் சொந்தமான...

Read more

தலிபான்களுக்கு இந்தியா நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்துகிறது என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோனி திட்டவட்டமாக மறுத்துள்ளார். பாகிஸ்தானின் குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது. அர்த்தமற்றது என்று அவர் கூறினார். "தலிபான் தீவிரவாதிகள் உலக அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக...

Read more

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து உருவாகும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவும், இந்த பிராந்தியத்தில் ஒரு ஸ்திரத்தன்மை உருவாக்கவும், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது என, தீர்மானிக்கப் பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா,...

Read more

இந்திய இராணுவத்தினரும் அமெரிக்க இராணுவத்தினரும் 18 இராணுவ பயிர்ச்சியை இந்தியாவில் மேற்கொண்டு வருகின்றனர். இந்திய -அமெரிக்க ராணுவத்தினர் உத்தரப் பிரதேசத்தில் மாபெரும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இரு நாடுகளையும் சேர்ந்த சுமார் 1,000 வீரர்கள் இரு நாடுகளின்...

Read more

தலித் மக்கள் மேம்பாட்டுக்காக கடந்த 10 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியில், ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு தமிழக அரசு செலவு செய்யவில்லை என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் மாநில அமைப்பாளர்...

Read more

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பெண்கள் கர்ப்பகாலத்திலும் பிரசவத்தின்போதும் வீணாக உயிரிழந்துவரும் அவலத்தைத் தடுப்பதற்கான வழிவகைகள் பற்றி ஆராய்வதற்காக எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் சர்வதேச நாடுகள் பலவற்றின் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் ஒன்றை நடத்துகின்றனர். 2015ஆம்...

Read more

இலங்கையில் அப்பாவித்தமிழர்களை கொன்று குவித்த அரசியற்தலைவர்களை போர்க்குற்றவாளிகளாக, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என மலேசிய முன்னாள பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். பயங்கரவதாதத்திற்கு எதிரான போரை முன்னெடுப்பதாக கூறி, அமெரிக்க படைகள் ஈராக்கின் மீது படையெடுத்த...

Read more

''ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்தில் குடிபெயர்ந்து வாழும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர்க்கு வாழும் மாவட்டத்திலேயே சாதிச் சான்றித‌ழ் வழங்க‌ப்படு‌ம்'' எ‌ன்று முதலமைச்சர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌‌ட்டு‌ள்ளது. இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல், தென்மாவட்டங்களில்...

Read more
Page 974 of 1266 1 973 974 975 1,266