புதிரை வண்ணார் சமுதாயத்தினருக்கு என தனியாக நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தில் அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 25 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலாளர் விஷ்வநாத் ஷெகாவ்கர் பிறப்பித்துள்ளார். தாழ்த்தப்பட்ட...
Read more







