இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையின் மற்றுமொரு சோவனிசப் பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி மகிந்த ராஜபக்ச அரசுடன் இணைந்து வன்னிப் படுகொலைகளை மேற்கொண்டவரும், யாழ் மாவட்டப் பொறுப்பதிகாரியாக இருந்த போது நூற்றுக்கணக்கான தமிழ் பேசும் இளைஞர்களைக் கொன்றொழித்தவருமான சரத் பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில்...

Read more

இந்தியாவின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதி, பாலைவனமாகிவருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. காடுகள் அழிக்கப்படுவதும், ஆடுமாடுகள் அதிக அளவு மேய்ச்சல் செய்வதும் இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சனையில் வட இந்தியாவும் மேற்கு இந்தியாவும் கடுமையாக...

Read more

"மக்களை எமக்கு எதிராக திருப்பிவிட அவர்கள் முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்கள். நவம்பர் மாதம் 22ஆம் திகதி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை விட்டு வெளியேறுமாறு அவர்கள் கேட்டனர். இதுவரை என்னால் மாற்று வீடு ஒன்றை தேடிக்கொள்ள...

Read more

புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, தாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், தாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய...

Read more

பீகார் மாநிலம் மூங்கர் மாவட்டத்திலுள்ள அரசு கட்டடம் ஒன்றை மாவோயிஸ்ட்டுகள் குண்டு வைத்து தகர்த்துவிட்டதாக அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. கரக்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தி்றகு அருகே இருந்து அக்கட்டடத்தை வெடி பொருட்களுடன் வந்த 55 தீவிரவாதிகள் நேற்று...

Read more

வடக்குகிழக்கு இணைப்பு என்ற விவகாரம் காலாவதியான விடயம். அது குறித்துப் பேசுவதற்கே இனி இடமில்லை.'' இப்படித் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்றுக் காலை அலரி மாளிகையில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள் ஆகியோரைச் சந்தித்த...

Read more

ஒரு புறத்தில் மகிந்த ராஜபக்சவும் மறுபுறத்தில் சரத் பொன்சேகாவும் என்று இரு பெரும் சோவனிஸ்டுக்களையும் போர்க் குற்றவாளிகளையும் போட்டி போட்டுக்கொண்டு இலங்கைப் பேரினவாதிகள் ஆதரிக்கின்றனர். மற்றுமொரு இனவாத சோவனிசக் கட்சியான ஜே.வீ.பீ சரத் போன்சேகாவை நாட்டை நேசிப்பவராக ஆதாரிப்பதாகக்...

Read more

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கை: கேள்வி: நீங்கள் 18-11-2009 அன்று "நம் மவுன வலி; யாருக்கு தெரியப் போகிறது?'' என்ற தலைப்பில் எழுதிய கடிதம் பற்றி பலபேர் ஒன்றுபட்ட கருத்துக்களை தெரிவித்த போதிலும்,...

Read more
Page 957 of 1266 1 956 957 958 1,266