இன்றைய செய்திகள்

Tamil News articles

வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழர்கள் எவ்வாறு தங்கள் வாழ்விடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் என்பது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது என்று ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்கள் ஆணையர் ஜான் ஹோல்ம்ஸ் கூறியுள்ளார். இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு நியூ யார்க்கிலுள்ள...

Read more

ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி யாரை ஆதரிப்பது என்று இதுவரை எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் இடம்பெற்ற தமிழ் மக்களுடனான சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ள அவர்,...

Read more

வடக்கு கிழக்கை இணைப்பதற்கு அரசு இணங்கியுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கடந்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடனான சந்திப்பின் போது இதுதொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ தமது இணக்கத்தை வெளிப்படுத்தினார் என்று அறியவந்துள்ளது. இந்திய இலங்கை...

Read more

புதிய திசைகள் என்ற தமிழ் பேசும் மக்கள் புலம் பெயர் நாடுகளைச் சார்ந்த அமைப்பொன்று லண்டன் சூரியோதயம் – சன்றைஸ் (SUNRISE) வானொலியில் உரையாடல் ஒன்றை கடந்த வெள்ளி இரவு (20.11.09) அன்று நடத்தியது. மக்கள் கலை இலக்கியக்...

Read more

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதைப் பற்றி உலக நாடுகள் கியூபாவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமென்று யுனிசெப் அமைப்பின் கியூ பாவுக்கான பிரதிநிதி ஜோஸ் ஜுவான் ஆர்டிஸ் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பிரபஞ்ச குழந்தைகள் தின விழாவில் கியூ பாவில்...

Read more

புலம்பெயர் நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல மில்லியன் பெறுமதியான நிதி சொத்துக்களை துரோகிகள் கையகப்படுத்தியுள்ளதாக தளபதி ராம் என்பவரின் பெயரில் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . இவ்வறிக்கையின் நம்பகத் தன்மை குறித்து உறுதிப்படுத்தப்பட முடியவில்லை. இனியொருவிற்கு...

Read more

ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் 'பசங்க' படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் சிறந்த இயக்குநர் விருதை பெற்றார். குழந்தைகளை மையமாகக் கொண்ட இப்படத்தை இயக்குநர் சசிகுமார் தயாரித்திருந்தார். ஹைதராபாத்தில் நடைபெற்ற 16வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில்,...

Read more

வெளிநாட்டுக்கு நாம் செல்லும்போது, அந்த நாட்டில் நமக்கு வழிகாட்டியாகவும், ஆதரவாகவும் இருக்கக்கூடியது நமது தூதரகம்தான். ஆனால் கொழும்பில் செயல்படும் இந்தியத் தூதரகம் பத்திரிகையாளர்கள் உள்பட இந்தியர்கள் யாரும் நெருங்க முடியாத தீவாக உள்ளது. இந்தியத் தூதராக கோபால் காந்தி...

Read more
Page 958 of 1266 1 957 958 959 1,266