இன்றைய செய்திகள்

Tamil News articles

கேரளத்தைப் போல் பிட்டி பருத்தி உள்ளிட்ட மரபீனி மாற்றப் பயிர்களை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் என தமிழக உழவர் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் ஆலோசகர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மரபணுக்களின் தன்மையையும், வரிசையையும் மாற்றியமைத்து...

Read more

அமெரிக்காவில் உள்ள எபிஸ்கோபல் திருச்சபை, ஓரினச் சேர்க்கையாளர் ஒருவரை இரண்டாவது தடவையாக ஆயராகத் தேர்ந்தெடுத்திருப்பது அந்த திருச்சபைக்குள்ளும், உலகெங்கிலும் உள்ள ஆங்கிலிக்கன் திருச்சபை மக்கள் மத்தியிலும் கடுமையான பின்விளைவுகளை தோற்றுவிக்கும் என காண்டர்பரி பேராயர் எச்சரித்துள்ளார். ஆண் மற்றும்...

Read more

நூற்றாண்டு காலமாக பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த தனது மக்களிடம் பெரு அரசாங்கம் முதற்தடவையாக மன்னிப்புக் கோரியுள்ளது. பெருவில் நூற்றாண்டு காலமாக ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் துஷ்பிரயோகம், பாரபட்சமாக நடத்தப்படுதல் மற்றும் தவிர்க்கப்படுதல் போன்ற பல்வேறு...

Read more

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இந்த நாட்டின் சகல மக்களுக்கும் தீங்கிழைக்கக் கூடியதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகார முறைமை சிறுபான்மை மக்களுக்கு மட்டும் ஆபத்தானதல்ல எனவும், முழு நாட்டு...

Read more

ஆசியாவின் செல்வந்த குடும்பமாக உருவாகும் நோக்கில் தாம் அரசியலில் ஈடுபடவில்லை என எதிர்க்கட்சிகளின் பொதுவான வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான கூட்டமொன்று வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் பொறுப்பாளரும், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ச எம்.பி, மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற...

Read more

அமர்த்துவதற்கான பரிந்துரையை இந்திய அரசு நிராகரித்துள்ளது. கர்நாடக மாநில தலைமை நீதிபதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவரான நீதிபதி பி.டி.தினகரனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கான பரிந்துரையை இந்திய சட்ட அமைச்சகம் நிராகரித்துள்ளது. சட்டத்துக்கு புறம்பாக அரசு நிலங்களை ஆக்கிரமித்தது...

Read more

ஈரோஸ் எனப்படும் ஈழவர் ஜனநாயகக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கத் தீர்மானித்திருப்பதாக அக்கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பிலுள்ள ஈரோஸ் அலுவலகத்தில் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட...

Read more
Page 949 of 1266 1 948 949 950 1,266