இன்றைய செய்திகள்

Tamil News articles

இனப்படுகொலை குறித்து லண்டனில் கூட்டம் நடத்தும் ஜல்லிக்கட்டு வன்முறை பொலீஸ் அதிகாரி

எந்த வலுவான காரணமும் இன்றி, நீதி மன்ற உத்தரவைவும் மீறி, தமிழக அரசால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருக்கும் திருமுருகன் காந்தி ஐரோப்பாவில் தங்கியிருந்து தூத்துக்குடிப் படுகொலைகளை ஐ.நா மனித உரிமை ஆணையக்த்திற்கு எடுத்துச் சென்றார். அவ்வேளையில் அங்கு சென்ற வீ.பாலகிருஷ்ணன்...

Read more
இராமாயணம் மறைக்கப்பட்ட உண்மைகள் : வி.இ.குகநாதன்

ராமர்_இறைச்சி_உண்பவர்_மட்டுமல்லாமல்_மதுவும் உண்பார் (சான்று- (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8). வான்மீகி ராமாயணம் பவுத்தத்தை எவ்வாறு எதிர்க்கின்றது எனப் பார்த்தோம். இனிப் பார்ப்பனியத்தை எவ்வாறு தாங்கிப் பிடிக்கின்றது எனப் பார்க்க உருத்திர காண்டத்திற்கு வரவேண்டும். ராமர் அரசனாக...

Read more
திராவிடமா, தமிழ்த் தேசியமா?

பெரியார் சிலை உடைப்பு வரை பல் வேறு வழிகளில் திராவிடத்தை அழிக்க முயற்சித்த இந்துத்துவா, அதன் மறுபக்க நிகழ்ச்சி நிரலை திராவிடத்திற்கு எதிராக சீமானின் தமிழ்த் தேசியத்தின் ஊடாக முன்வைத்தது. பாரதீய ஜனதாவும் இந்திய உளவுத்துறையும், தம்மை விட...

Read more
திருமுருகன் காந்தியைச் சித்திரவதை செய்யும் இந்திய பயங்கரவாத அரசின் கூலிப்படைகள்

இந்திய அரச பயங்கரவாதிகளின் கூலிப் படைகள் திருமுருகன் காந்தியைக் சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். மத்திய இந்து மத அடிப்படைவாதப் பாசிச அரசின் ஏவலில் இயங்கும் தமிழ் நாடு அரசு திருமுருகன் ஐரோப்பியப்...

Read more
மார்க்ஸ் எனும் அரக்கன்

இந்தியாவில் தேசங்கள் அதாவது முதலாளித்துவம் தோன்ற இயலாத சூழல் காணப்படுவதாக 1873 ஆம் ஆண்டு இந்தியாவில் காலடிபதிக்காத கார்ல் மார்க்ஸ் கூறிய அதே காரணங்கள் இன்னும் அப்படியே காணப்படுகின்றன. ஆசிய உற்பத்தி முறை (AMP) என்று இந்திய பொருளுற்பத்தி...

Read more
ஈழம் பிடித்துத் தர சீமான் இனிமேல் வரமாட்டார்?

முதலில் திராவிடம், இடையில் கம்யூனிசம், தேவைப்பட்டால் நாஸிசம் என்று காலத்திற்குக் காலம் என்றல்ல கணத்திற்குக் கணம் தன்னை உருமாற்றிக்கொள்ளும் சீமான் கடந்தவாரம் மிக முக்கியமான கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார். ஈழப் பிரச்சனையை, அதிலும் கடந்த இனப்படுகொலையை, பிரபாகரன் போன்ற...

Read more
முல்லைத்தீவு மீனவர்கள் மீதான பேரினவாதத் தாக்குதலின் பின்புலத்தில் இலாப வெறி!

அங்கு சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்த நிலையில் முல்லைத்தீவு நாயாறு பகுதியிலிருக்கும் தமிழர் ஒருவர் தனக்குச் சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தை சிங்கள வர்த்தகர் ஒருவருவருக்கு விற்பனை செய்துள்ளார்.

Read more
அருட்பா-மருட்பா  வழக்கு எல்லாம் பொய்யப்பா :வி.இ.குகநாதன்

இராமயணக் கதையில் வாலி-சுக்கீரிவன் மோதலிலிருந்தோ அல்லது மகாபாரதக் கதையில் பாண்டவர்- கௌரவர் மோதலிருந்தோ பார்ப்பனியம் எவ்வாறு பலனடைந்தது என்பதனை வள்ளலாரோ அல்லது ஆறுமுக நாவலரோ உணர்ந்துகொள்ளாமையால், அதற்கான விலையினைச் செலுத்தினார்கள்.

Read more
Page 94 of 1266 1 93 94 95 1,266