இன்றைய செய்திகள்

Tamil News articles

மனிதர் எவ்வாறு கடவுளை உருவாக்கினர்  : அர்ச்பால்ட் ராபர்ட்சன்

பூசாரிகளும், மருத்துவர்களும் முதன்முதலாகக் கடவுள் என்று கருதப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன. பண்டைய சமூகங்களில் குருமார்நிலையும், அரசநிலையும், தலைமைக் கடவுளும் ஒன்றாகவே இருந்தன.

Read more
உலகில் அதிகம் செல்வாக்குள்ள கல்வியாளர் கார்ல் மார்க்ஸ் :இன்டியானா பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்

போராடுகிற மக்களுக்கு உந்துசக்தியாக விளங்கிய கார்ல் மார்க்சின் வாழ்க்கை மிக்க வறுமையும்,துன்பமும் துயரமும் நிறைந்த வாழ்க்கையாகும். அவரது பிரிய துணைவியார் ஜென்னியின் உயிருள்ள உருக்கமானான கண்ணீர்க் கடிதங்கள் இன்னமும் ரியர் நகரில் மார்க்ஸ்சின் இல்லத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதை...

Read more
உள்ளகப் பொறிமுறையா சர்வதேச விசாரணையா?

இலங்கையில் அடிப்படை ஜனநாயகம் அழிக்கப்பட்டு நாற்பது வருடங்கள் கடந்துவிட்டன. மகிந்தவின் தேர்தல் தோல்விக்குப் பின்னான காலத்தில் ஊடக சுதந்திரம் குறித்த எல்லை வரை வழங்கப்பட்டிருந்தது,கைதுகள் குறைந்திருந்தான, ஒரு வகையான அமைதிச் சூழல் கனிந்திருந்தது.

Read more
இனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்

மகிந்தவிற்கு எதிரான மக்கள் சார்ந்த அரசியலை முன்வைக்கவும், ஜனநாயாகம் குறித்து மக்கள் சார்ந்து செயற்படவும் நிறுவன மயப்படுத்தப்பட்ட அமைப்புக்கள் எதுவும் இல்லாத நிலையில்

Read more
விலை போன வியாழேந்திரனும் கிழக்குப் பிரிவினைவாதமும்

இனப்படுகொலையைத் தலைமை தாங்கி நடந்திய மகிந்த ராஜபக்சவின் கோடிகளுக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் விலை போன பின்னர், வெளியாகும் எதிர்வினைகள் மறுபடி ஒருமுறை அணிகளை தெளிவாக வரையறுத்துக்காட்டுகிறது.

Read more
முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட அரசியல் நியாயம்: தமிழர் தலைமைகளின் கூட்டுச் சதி

பல பில்லியன்கள பணம் புரளும் இலங்கை அரசியல் பேரத்தில் மகிந்த ராஜபக்சவின் முகத்தில் அறைந்தால் போல் திரு,சம்பந்தன் நீங்கள் சட்டவிரோத பிரதமர் எனக் கூறியதும் அதன் பின்னான கூட்டமைப்பின் அறிக்கையும், அக் கட்சி வரலாற்றின் கறைபடியாத ஒரு அத்தியாயத்தையும்...

Read more
சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைமையின் எதிர்காலம்…

இதுவரை முடிவெடுக்காத ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் பண பேரம் திரை மறைவில் இடம்பெறுகிறதா என்ற கேள்விகள் எழுகின்றன. இறுதிக்கட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களி விற்பனைப் பெறுமானம் அதிகரிக்கும் என்பதை 'சாணக்கியன் சம்பந்தன்' உறுதியாக அறிந்து...

Read more
ராஜபக்ச பிரதமரானார் -பின்னணியில்  நடந்தது என்ன?

ராஜபக்ச பிரதமரானதை உலகின் பல நாடுகள் கண்டித்திருக்கின்றன. இந்தியா மூச்சுக்கூட விடவில்லை. போதாக் குறைக்கு, தமிழக பா.ஜ.க வின் தமிழிசை சவுந்தரராஜன், மகிந்த இனிமேல் தவறு செய்யமாட்டார் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

Read more
Page 93 of 1266 1 92 93 94 1,266