இன்றைய செய்திகள்

Tamil News articles

எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதும், நீதியானதுமாக நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றால் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும்...

Read more

இடம்பெயர்ந்த மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்திய மருத்துவர்களால் திருகோணமலை புல்மோட்டையில் வைத்தியசாலை அமைக்கப்பட்டிருந்த பிரதேசத்தில் இராணுவத்தினரின் உதவியுடன் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். இந்த பிரதேசம் முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான...

Read more

பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் விரைவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொள்ள உள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வாரமளவில் குமரன் பத்மநாதன்...

Read more

உழைத்து வருமானம் தேடி வாழ்வை சீர்படுத்த பிழைப்புத் தேடி மலையகத்தில் இருந்து கொழும்புக்கு வந்த நாங்கள் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளோம். சிறையில் நாம் சித்திரவதையையும் சொல்லொணாத்...

Read more

சண்டிஸ்கார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் மகராஷ்ரா ஆகிய மாநிலங்களில் இந்திய அரச படைகளின் மக்கள் மீதான தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து கடந்த 17ம் திகதியன்று பெரிய அளவிலான பேரணி ஒன்று நடைபெற்றது. அனைத்து...

Read more

யுத்தம் குற்றம் சம்பந்தமாக சர்வதேச ரீதியில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் இம்முறை தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் தமது துரும்பாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றனர் என சமுக ஜனநாயகத்திற்கான அமைப்பு மற்றும் மனிதாபிமானமற்ற விடயங்களுக்கெதிரான அமைப்பு ஆகியவற்றின் குசல் பெரேரா மற்றும் மகிந்த...

Read more

தஞ்சையில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குடியேற்றத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். இலங்கை அதிபர்...

Read more

தடுப்புக் காவலில் உள்ள சரணடைந்த விடுதலைப் புலிகளை தாக்கி பலரைக் கொலைசெய்ய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஒரு ரகசிய திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் சில புலி உறுப்பினர்களைக் கொண்டு, இந்த முகாமில் உள்ள புலிகளை அவர்கள்...

Read more
Page 934 of 1266 1 933 934 935 1,266