இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை மத்திய வங்கி அன்னியச் செலாவணி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. இலங்கைக்கு வெளியே எடுத்துச் செல்லப்படும் அன்னிய மூலதனத்திற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்ட்டாது என இலங்கை மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார். அன்னிய வங்கிகளில் முதலிடுவதற்கும், பங்கு...

Read more

நாடு முழுவதும் நிலத்திற்கான போராட்டம் தீவிரமடையட்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.ராமச்சந்திரன்பிள்ளை அழைப்புவிடுத்தார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 32ஆவது தேசிய மாநாடு, ஆந்திர மாநிலம் குண்டூரில், ஹர்கி சன்சிங் சுர்ஜித் நகரில் வியாழன்...

Read more

மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் (பத்மினி) சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக ஐ.தே.க தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபக செயலாளரான இவர் கருணா நாடு திரும்பிய பின்பு 3...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்களை விடுதலை செய்வது தொடர்பில் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. வவுனியா நெலுக்குளம் பம்பைமடு பிரதேச முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 713 விடுதலைப்...

Read more

காலம் கடந்து அகோரங்களை மறைக்க எத்தனிக்கும் அரசியல் வாழ்க்கையில் உண்மைக்கும் தொழில் தர்மத்திற்கும் இடையில் போராடும் எத்தனையோ ஊடகவியலாளர்கள் எந்த வொரு தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அல்லாமல் தொழில் தர்மத்திற்காக மாத்திரமே கொல்லப்படுகின்ற துறை ஊடகவியல்….. ஏன் இத்தனை கிறுக்கல்கள்...

Read more

நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் அமைப்பின் சார்பில் போராடிய ஆயிரக்கணக்கான முன்னாள் சிறார்போராளிகளை படையணிகளிலிருந்து கலைக்கும் நடவடிக்கையை நேபாள அரசாங்கம் துவங்கியிருக்கிறது. நேபாளத்தின் மத்திய பகுதியில் இன்று வியாழக்கிழமை நடந்த ஒரு வைபவத்தில் இருநூறு இளம் போராளிகள் இன்று படையணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்....

Read more

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஈழத்தில் தமிழனப் படுகொலை நடத்திய சிறிலங்க அரசிற்கு எதிரான போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றின் மீது ‘நிரந்தர மக்கள் நடுவர் மன்றம்’ என்றழைக்கப்படும் பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்தில்...

Read more

ஐப்பானில் இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட இரு அணு குண்டுகளிலும் அகப்பட்டு அவற்றின் மூலம் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து தப்பிப் பிழைத்தவராக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே நபர் மரணமடைந்துவிட்டார். சுடோமா யமாகுசி என்ற அந்த நபருக்கு வயது...

Read more
Page 926 of 1266 1 925 926 927 1,266