இன்றைய செய்திகள்

Tamil News articles

உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் உடலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கனடாவிலுள்ள அவரது மகள் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் உயிரிழந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதுடன்...

Read more

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் வடக்குக் கிழக்கை இணைக்கப் போவதில்லை என மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் செவ்வாய்க்கிழமை தேசிய கவிஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற் றும் பௌத்த மதப் பாடசாலை ஆசிரியர்கள், கைப்பணிப்பொருள்...

Read more

ஜனாதிபதி வேட்பாளர்களான சரத் பொன்சேகாவும் மஹிந்த ராஜபக்சவும், போர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என இடதுசாரி முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விக்கிரமபாகு கருணாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார். காணாமல் போனோரின் உறவினர்கள், நேற்று வவுனியாவில் நடத்திய பேரணியின் போதே அவர் இந்தக்...

Read more

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை இன்று மரணமடைந்ததாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேசாளார் உறுதி செய்துள்ளார். கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல்...

Read more

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக அக்கறையுடன் பரிசீலித்துள்ளது. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு பல தடவைகள் சந்தித்து பரிசீலித்தது. தமிழ்ப் பேசும்...

Read more

சோமாலியாவில் உள்ள கடற்கொள்ளையர்களை போன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்பாண மக்களிடம் கப்பம் பெற்று வருவதாக ஜே.வீ.பீயின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். வவுனியா, மன்னாருக்கு சென்றால் ஈபிஆர்எல்எப் அமைப்பினர் மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகின்றனர். கிழக்கிற்கு சென்றால்...

Read more

காலம் சென்ற அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் மரணத்திற்கு, மகிந்த ராஜபக்ஷவே காரணம் என அவரது குடும்பத்தினர் கருதுவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கட்சியின் தலைமைத்துவம் குறித்து சிக்கல் எழுந்துள்ள போதும், அவை இதுவரையில் பெரிதாக பேசப்படவில்லை....

Read more

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, ,நாடு சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமானது என எந்தவொரு வெளி நாட்டு ஊடகத்திற்கும் தான் தெரிவிக்கவில்லை எனப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடியில்...

Read more
Page 927 of 1266 1 926 927 928 1,266