இன்றைய செய்திகள்

Tamil News articles

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை வடக்கில் உறுதிப்படுத்தக் கூடியவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என்றும் இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக பகிரங்கமாக கோரிக்கைகளை முன்வைத்து அவற்றுக்கான உத்தரவாதத்தை தாமே ஏற்றுக் கொண்டு ஒரு தலைவரை தேர்தலில்...

Read more

இந்திய இராஜ தந்திர அரசியலில் முக்கிய பாத்திரம் வகிப்பவரும், தமிழ் நாட்டில் பார்ப்பன சாதி வெறி  சுலோகங்களை முன்வைப்பவரும், சிதம்பரம் கோவிலில் தமிழ் இசை பாடக்கூடாது என்று நீதி மன்றம் சென்றவரும், இலங்கையின் இனப்படுகொலையை ஆதரரித்தவருமான சுப்பிரமணியம் சுவாமி...

Read more

புதிய திசைகள் ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்வில் வட்டுக்கோட்டைத் தீர்மானம், வாக்கெடுப்பு, இலங்கைத் தேர்தல் போன்ற விடயங்கள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தன. இந்த விவாதத்தில் தமிழகத்திலிருந்து பிரபாகரன், பிரித்தானியாவிலிருந்து கணநாதன், சபா நாவலன், பாலன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 15.01.2010 அன்று...

Read more

ஆகக் குறைந்த காலப்பகுதியில் கூடுதலான மக்களை கொன்று குவித்த ஒரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். காலி பலப்பிட்டியில் இன்று காலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக்...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுக்கு தவறான அர்த்தம் கற்பித்து தேசத்துரோகமென அரசாங்கம் முத்திரை குத்துகிறது. புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை தம் வசம் வைத்துள்ள அரசாங்கம் புலிகளின் பணத்தினை என்ன செய்தது என்பதை பகிரங்கப்படுத்தவேண்டும்...

Read more

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சதாசிவம் கனகரத்தினம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுவிக்கப்பட்ட போதிலும், அவர் தற்போது வவுனியாவில் உள்ள அரசாங்க விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன....

Read more

 குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகளில் "பித்தலேட்ஸ்' என்ற நச்சுத்தன்மை கொண்ட ரசாயனப் பொருள் அளவுக்கு அதிகமாகக் கலக்கப்படுவதாக புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது இந்த ரசாயனப் பொருள் குழந்தைகளின், குறிப்பாக 3 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் உடல் நலத்துக்கு...

Read more

 அரசியல் தீர்வையும் அபிவிருத்தியையும் அடைவதற்குத் தமிழ் மக்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்க வேண்டுமென்று புலம்பெயர் தமிழர் அமைப்பின் பிரதிநிதியான   திருமதி  ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். மனித உரிமைகளுக்காகப் போராடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு...

Read more
Page 921 of 1266 1 920 921 922 1,266