இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழ் மக்களின் போரின் ரணங்கள் ஆற முன்னர் அவர்களை தேர்தல் சூழ்ந்துள்ளது. தடுப்பு முகாம்களுக்குள்ளும், கூரை பிடுங்கிய வீட்டுக்குள்ளும் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் இவர்களை நாடி வாக்குகள் கேட்டு வேட்பாளர்கள் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசியல் வரலாற்றில்...

Read more

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் முதுபெரும் தலைவர், புகழ்பெற்ற மார்க்சிய சிந்தனையாளர் தோழர் ஜோதிபாசுவின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் திரும்பிய அவர், இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கேணல் ராம் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என இராணுப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். கேணல் ராம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா...

Read more

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் (Permanent Peoples' Tribunal) இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை முடிவுகளை தை 16ம், திகதி மாலை 2.00 மணியளவில் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டனர்.   நிரந்தர மக்கள் நீதிமன்றம்...

Read more

இலங்கையில் சனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி.... தமிழ் மக்களின் போரின் ரணங்கள் ஆற முன்னர் அவர்களை தேர்தல் சூழ்ந்துள்ளது. தடுப்புமுகாம்களுக்குள்ளும், கூரை பிடுங்கிய வீட்டுக்குள்ளும் எல்லாவற்றையும் இழந்து நிற்கும்இவர்களை நாடி வாக்குகள் கேட்டுவேட்பாளர்கள் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசியல்...

Read more

தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ராம், அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் தரப்பு தெரிவித்திருந்ததை அரச தரப்பு மறுத்துள்ளது. தடுப்பு காவலில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ராம் விடுவிக்கப்பட்டுள்ளதாக சரத்...

Read more

தலித் இளைஞரின் வாயில் மனித மலத்தைத் திணித்ததாக சாதி ஆதிக்க வெறியர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: திண்டுக்கல் மாவட்டம் மேலக்கோயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளை ஞர் சடையாண்டி (24). ‘கடந்த 7ம் தேதியன்று...

Read more

பயங்கர பூகம்பத்தால் சின்னாபின்னமாகியுள்ள ஹைட்டி தீவில் 30 லட்சம் மக்கள் குடிநீருக்கும் உணவுக்கும் தவியாய் தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் உணவுக்கலவரம் வெடிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பூகம்பத்தால் நொறுங்கிக்கிடக்கும் கட்டிட இடிபாடுகளிலிருந்து தோண்டத்தோண்ட பிணக்குவி யல்கள் வந்தவண்ணம்...

Read more
Page 920 of 1266 1 919 920 921 1,266