இன்றைய செய்திகள்

Tamil News articles

மனிதாபிமான உதவி என்ற அடிப்படையில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கரீபியன் நாடான ஹெய்டியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.அத்துடன்,ஹெய்டிக்கு எரிபொருளை வழங்குவதற்கு வெனிசூலா அரசு தீர்மானித்திருப்பதாகவும் நாடொன்று பேரழிவுக்குள்ளாகியுள்ள நிலையில் அதனை ஆக்கிரமிக்கும்...

Read more

தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும் பிரபல வர்த்தகருமான தக்ஷின் ஷினாவத்ராவின் இலங்கை வருகை குறித்து மக்கள் விடுதலை முன்னணி சந்தேகம் வெளியிட்டுள்ளது. அத்தோடு, விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் குமரன் பத்மநாதனுடன் (கே.பி) நெருங்கிய தொடர்பு வைத்திருந்த தக்ஷினை ஜனாதிபதி மகிந்த...

Read more

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மற்றுமொரு ஆதரவாளர் குருணாகல் வாரியப்பொல பிரதேசத்தில் வைத்து பொல்லுகளால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த தம்மிக்க ஹேரத் (வயது 33) என்ற இளைஞரே நேற்று திங்கட்கிழமை அதிகாலை...

Read more

அல்ஹைடாவுக்கெதிரான நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டுத் துருப்புகள் நாட்டுக்குள் நுழைந்தால் புனிதப் போரைப் பிரகடனப்படுத்தப் போவதாக யேமனின் செல்வாக்கு மிக்க மதத் தலைவர்கள் குழுவொன்று எச்சரித்துள்ளது.இது யேமனின் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டு வரும் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட தெளிவான எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது....

Read more

ஹெய்டியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக நிலத்தை வழங்குவதாக செனகல் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். த்துடன் ஹெய்டியில் உள்ளவர்கள் செனகலுக்கு வரவிரும்பினால் அதற்கான ஏற்பாடுகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி அப்டோலயே வேட் தெரிவித்துள்ளார். ஹெய்டி அடிமைகளால் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து...

Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தாம் விரும்பும் வேட்பாளர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்க வேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பியுடெனிஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான வன்முறைகளின் இதுவரை மூவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கத் தூதுவர்...

Read more

ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதற்கு, நோர்வேயும் அமெரிக்காவும் நிதி வழங்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்த இரண்டு நாடுகளும் மறுத்துள்ளன. மற்றொரு நாட்டின் தேர்தலில் தலையிடுவதை தாம் விரும்பவில்லை நோர்வே தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.இந்தநிலையில், தமது நாடு குறித்த...

Read more

தோழர் ஜோதிபாசு மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை வருமாறு:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெரும் தலைவர்களில் ஒருவரும்,...

Read more
Page 919 of 1266 1 918 919 920 1,266