இன்றைய செய்திகள்

Tamil News articles

இரண்து மாதங்களில் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பதாக அரசு வழங்கிய உறுதி மொழியை அடுத்து , கடந்த 10 நாட்களாக தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொண்ட தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளனர். நேற்று...

Read more

அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானின் தலிபான் தலைவர் ஹகிமுல்லா மெசூத் தப்பி விட்டதாக பாகிஸ்தானிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் குறைந்தது தீவிரவாத சந்தேக நபர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானை ஒட்டிய பாகிஸ்தானின் பழங்குடியினர் பிரதேசமான...

Read more

வெள்ளிக் கிழமை 15-01-2010,  இரவு பத்து மணிக்கு  "ஈழத்தமிழர் அரசியல் உரிமைக்கான பொதுசன வாக்கெடுப்பும் அதன் நோக்கங்களும்" என்ற தலைப்பில்  சூரியோதயம் (http://firstaudio.net/) வானொலியில்  கலந்துரையாடல் இடம் பெறவுள்ளது. Tamil Legal Advocacy Project  அமைப்பில் இயங்கிவரும் கணநாதன்...

Read more

ஜனாதிபதி தேர்தலும்- தமிழ் மக்களும்: முள்ளிவாய்க்கால் அவலங்களுக்குப் பின்பு நடைபெறும் முக்கியமான தேர்தல் இது. இதில் கலந்து கொள்ளும் ஆர்வம் தமிழ் மக்கள் மத்தியில் அறவே இல்லை. இனப்படுகொலையை  ஏவியவனும், அதனை கனகச்சிதமாக செய்து முடித்தவனும் ஒருவரை ஒருவர்...

Read more

கே.பி. அல்லது குமரன் பத்மநாதனுடன் அரசாங்கம் செய்திருக்கும் உடன்படிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டுமென ஐ.தே.க. நேற்று புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.பிரபாகரனுக்குப் பின்னர் புலிகளின் தலைவரான கே.பி.யைக் கைது செய்த அரசு நீதிமன்றத்தில் ஆஜராக்காது அவருக்குத் தேவையான சுகபோகங்களை வழங்கி பராமரித்து வருகின்றதாகவும்...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று புதுடில்லியிலிருந்து கிடைத்த அழைப்பின் பேரில்  13ஆம் திகதி  இந்தியா சென்றுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய இக்குழுவில் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம்...

Read more

 இலங்கையில் இம்மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரங்களில் கவலையளிக்கக்கூடிய வன்முறை இடம்பெற்று வருவதாக தேர்தலை கண்காணிக்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளன. தவிர அரசு இயந்திரம் முறைதவறி தேர்தல் பணிகளில் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த அமைப்புகள் கூறுகின்றன. தேர்தல் கண்காணிப்பாளர்கள் இதனை அறிவித்துக்கொண்டிருக்கும்போதேகூட,...

Read more

தமிழ்நாடு அரசு, 50 லட்சம் ஏக்கர் புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை நிலமற்றோருக்கு வழங்கக்கோரியும் நிலமோசடிகளை தடுக்கக்கோரியும் மார்ச் 1ம் தேதி தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது....

Read more
Page 922 of 1266 1 921 922 923 1,266