இன்றைய செய்திகள்

Tamil News articles

  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நேற்றைய பிபிஸி  நேர்காணலைக் கேட்ட போது கவுண்டமணியினுடையதும் வடிவேலுவினதும் வாழைப்பழ நகைச்சுவை ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.   தமிழ் திரைப்பட கதாசிரியர்கள் யாராவது நேற்றைய பிபிஸியைக் கேட்டிருந்தால் நிச்சயம் அவர்கள் அதிலிருந்து உருவி...

Read more

 கிழக்கு மாகாணத்தில் ஆட்கள் காணாமல் போதல், கடத்திச் செல்லப்படுதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து காவற்துறையினருக்கு அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த ஆயுதக் குழுக்கள் இந்த சம்பவங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது....

Read more

   ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்கள் குழந்தைகளை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியது குறித்து தேசிய விசாரணை நடத்த வேண்டுமென்று ஜெர்மனியிலும், அயர்லாந்திலும் வலுவான குரல்கள் எழுந்துள்ளன.ஆண்டு தொடங்கியது முதல் நாள்தோறும் இது போன்ற புகார்கள் எழுந்த வண்ணமுள்ளன. “ஆலயங்களிலும், பள்ளிகளிலும்...

Read more

புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் ஐந்தாவது பகுதி நாளை வெள்ளி (19.03.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். "தேசிய இனப் பிரச்சனையும் இலங்கைத் தேர்தலும்" என்ற தலைப்பில்...

Read more

ஜெனரல் சரத் பொன்சேகாவை நீதிமன்றம் முன் நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரணையிலிருந்து ஒருநீதிபதி  இன்று விலகிக் கொண்டதாகத்  தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தல் இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்  நீதிபதி சத்யா ஹெட்டிகே,  நீதிபதிகளான...

Read more

 யாழ்.மாவட்ட பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பின் போது ஒரு அடி எட்டு அங்குல நீளமான வாக்குச் சீட்டு பயன்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கையை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் முறை 15 அரசியல் கட்சிகளும் 12 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன....

Read more

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு இலங்கை மண்ணில் காலடியெடுத்து வைக்க கூடாது. மீறி பலவந்தமாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சி செய்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைத்து இலங்கைச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க ஜனாதிபதி மஹிந்த...

Read more

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி ஜெனெரல் சரத்பொன்சேகாவை ஒரு ‘முட்டாள்’ என  இலங்கை ஜனாதிபதி வர்ணித்துள்ளார்.   சரத் பொன்சேகா ராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கும் நிலையில், அவருக்கு மன்னிப்பு அளிக்கும் விதத்தில் தான் தலையிடப்போவதில்லை என்றும் இலங்கை ஜனாதிபதி...

Read more
Page 882 of 1266 1 881 882 883 1,266