இன்றைய செய்திகள்

Tamil News articles

ஊழல் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் திரு. ஐங்கரநேசனின் சவாலை ஏற்கத் தயார் : வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

அண்மைக் காலமாக மத்திய சுகாதார அமைச்ச்சும் மருத்துவர்களும் தெல்லிப்பளை புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி செய்வதையும் அதை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தடுத்து நிறுத்த முயன்று வருவதையும் பார்க்கிறோம். தெல்லிப்பளையை தவிர்ந்த அனைத்து...

Read more
மரண அறிக்கை :  கிரேட் பாரிங்டன் பிரகடனம்

சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்திற்கு நாம் நெடுந்தூரத்தில் கூட நெருக்கமாக உள்ளோம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதற்கு முரணாக, அமெரிக்க மக்களில் 85 இல் இருந்து 90 சதவீதம் பேர் இன்னமும் SARS-COV-2 தொற்று அபாயத்தில் இருப்பதாக...

Read more
முத்தையா முரளிதரனும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளும்

1920 ஆம் ஆண்டு இவரது தாத்தாவான பெரியசாமி சின்னச்சாமி தமிழகத்திலிருந்து வர்த்தகம் செய்வதற்காக இலங்கைக்கு வந்தார். பின்னதாக அவர் இந்தியாவிற்குத் திரும்பிச் சென்றுவிட முரளிதரனின் அப்பா கண்டியிலிருந்து வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டார்.

Read more
IMF கடனை இன்று கிரேக்க அரசு திருப்பிச் செலுத்த மறுத்தது: நிச்சயமற்ற யூரோவின் எதிர்காலம்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் 52 நாடுகள் ஏற்கனவே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன மேலும் 63 நாடுகள் பாதிப்படையும் என ஜூபிலி கடன் பிரச்சாரம் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளது. வளர்ச்சியடையும் நாடுகள் என்று அழைக்கப்படும் உலகமயத்தால் மறு காலனியாக்கப்பட...

Read more
தமிழர்களும் திசைகளும் : வி.இ.குகநாதன்   

கடற்கரையிலிருந்து பார்த்தபோது, கதிரவன் ஆழ்நீர்க் கீழ்க்கடலிலிருந்து எழுவது போன்ற தோற்றம் பழந்தமிழருக்கு வியப்பினை ஏற்படுத்தியது.  ஆழ்நீர்’ தமிழில் ‘குண்டுநீர்’ எனப்படும்

Read more
50 ஆயிரம் மக்கள் பாசிசத்திற்கு எதிராக நடத்திய போராட்டம்: நீதி வென்றது

50 ஆயிரம் மக்கள் பாசிசத்திற்கு எதிராக நடத்திய போராட்டம் கிரேக்கத்தில் வெளிநாட்டவர்களுக்கும், வெள்ளை நிறத்தவர் அல்லாதவர்களுக்கும் எதிரான நிறவாத பாசிச அமைப்பிற்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராக அந்த நாட்டின் நீதிமன்றம் தீர்ப்புவழங்கியுள்ளது. ஹிட்லர்,...

Read more
இந்தியச் சூழலிலில் லெனினின் தேசிய இன விடுதலைக் கோட்பாடு

பார்ப்பன ஆதிக்க அரசான இந்திய அரசு ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்தைக் கண்டு கொள்ளவே மறுத்தது; இன்றும் மறுத்துக் கொண்டே இருக்கிறது. அது மட்டும் அல்ல; இச்செய்தியை முழுமையாக இருட்டடிப்பு செய்தது. பெரிய ஊடகங்கள் (ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்தும்...

Read more
பிசாசுகளின் நடனம் : ஆனந்த் டெல்டும்டே

ரவிசங்கரும், மல்லையாவும் ஐம்பதாண்டுகளுக்கு முன் அம்பேத்கார் பேசிய பிசாசுத்தனத்தின் வெளிப்பாடுகள் மட்டுமேயாவர். இந்த நாட்டின் சுயாட்சி உரிமை உள்ளவர்களாகக் கூறப்படும் மக்கள் கருவிகளாகத் துன்புறுகின்றனர்; சத்தீஸ்கரில் நடப்பது அவர்களது நிலைமையை ஒருவேளை வெளிப்படுத்தலாம். அங்கு மாவோயிஸ்டுகள் என்று முத்திரை...

Read more
Page 88 of 1266 1 87 88 89 1,266