அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோவுடன் நடத்தும் பேச்சுவார்த்தை. புதுதில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை 27.10.2020 அன்று அமெரிக்க அரசோடு இந்திய அரசு, பாதுகாப்பு ஒப்பந்தம்...
Read moreஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோவுடன் நடத்தும் பேச்சுவார்த்தை. புதுதில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை 27.10.2020 அன்று அமெரிக்க அரசோடு இந்திய அரசு, பாதுகாப்பு ஒப்பந்தம்...
Read moreகாணும் இடங்களிலெல்லாம் இராணுவப் படை. யுத்தம் முடிவுற்றதென்றால் அப் பிரதேசங்களில் பாரிய அளவில் இராணுவத்தைக் குவித்து வைத்திருப்பது ஏனென்று கேட்க வேண்டியிருக்கிறது. யுத்தம் உண்மையிலேயே நிறைவு பெற்று விட்டதென்றால் இருபத்தோராயிரம் கோடி ரூபாய் பாதுகாப்புச் செலவு எதற்காக?
Read moreகுளிர்காலம் ஆரம்பித்த நிலையில், வீடுகளதும் தொழில் நிறுவனங்களதும் ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்குமாறும் இதனால் கொரோனா பரவலைக் குறைக்கலாம் எனவும் ,அரச ஆலோசகர்கள் குழு கூறியுள்ளது.
Read moreசிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த மரபணுவானது இன்றைய தென்னிந்தியர்களின் மரபணுக்களுடனேயே ஒத்துப் போவதாகவும், அதிலும் குறிப்பாக நீலகிரி மலைப் பகுதியில் வாழும் தோடர்கள் போன்ற பழங்குடிகளின் மரபணுக்களே பெரிதும் ஒத்துப் போவதாகவும் குறிப்பிடுகின்றது.
Read moreசிங்கள பௌத்த பேரினவாத இலங்கை அரச அமைப்பு அனைத்து இலங்கையின் பௌத்த பீடங்களின் அனுமதியுடனும் ஆசியுடனுமே வரலாறு முழுவதும் திருத்தம் செய்யப்பட்டது. 20 வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக இரண்டு முக்கிய பௌத்த பீடங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை வரலாற்றில்...
Read moreவிடுதலைப் புலிகள் விமானங்களையும் பாரிய ஆயுதங்களை முன்வைத்துப் போராடிய போதும் அவர்கள் இலங்கை அரசால் அழிக்கப்பட்டுவிட்டார்கள்,எனவே போராட்டம் என்பது இனிமேல் சாத்தியமற்றது, உலக நாடுகளுக்கு அல்லது இலங்கை....
Read moreடோல் என்ற அமரிக்க நிறுவனம் தான் உலகிலேயே மிகப்பெரும் பழம் மற்றும் காய் கறி உற்பத்தி நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு 90 நாடுகளில் உற்பத்தி மையங்கள் உண்டு. வாழைப்பழம், அன்னாசி, திராட்சை மற்றும் சலாட் போன்றவை தான் டோல்...
Read moreஇந்தோனேசிய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதித்து மாணர்வர்களும் மக்களும் மூன்றாவது வாரமாக நடத்தும் போராட்டம் இன்று 20.10.2020 அந்த நாட்டின் நகரங்களை நிலைகுலையச் செய்தது. ஜகார்த்தாவிலுள்ள அதிபர் அலுவலகத்தின் முன்னால் 05.10.2020 ஆரம்பித்த போராட்டம் இன்று நாடு...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.