இன்றைய செய்திகள்

Tamil News articles

மாணவர்களோடு தெருவில் சண்டை போட்ட துணைவேந்தர்

உலகம் முழுவதும் உயர் நிலைக் கல்வி, குறிப்பாக பல்கலைக்கழகக் கல்வி தனியார் நிறுவனமாகிவிட்டது. இவை அனைத்திற்கும் மத்தியில் இலங்கையில் உயர் கல்வித்துறை இன்னும் மக்கள் சொத்தாகவே தொடர்கிறது. ராஜபக்ச அரசும் அதன் கல்வியமைச்சும் பல தடவைகள் கல்வியைத் தனியார்...

Read more
53 கோடியே 60 லட்சம் ரூபாய் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டது! கணக்குச்சொன்ன நீதிபதி குன்ஹா

ஜெயா சசி கும்பல் 90-களின் ஆரம்பத்தில் இருந்து தமிழகத்தை சூறையாடியிருக்கிறது. அந்த ஊழல் மோசடி சொத்துக்கள் இன்றளவும் சசிகலா கும்பலின் கையில்தான் இருக்கிறது. ஒரு தேர்தல் உத்திக்காக மட்டுமே மோடி அரசின் வருமான வரித்துறை சசிகலா கும்பலின் சொத்துக்களை...

Read more
ஒரு மில்லியன் மரணம்,நிறுவனமயமாகும் பாசிசம்: அழிக்கப்படும் உழைக்கும் மக்கள்

உலகில் மரணிக்கிறவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையின் காரணத்தாலேயே இறக்கின்றனர் என்கிறது ஐக்கிய நாடுகளின் ஆவணம். கொரோனாவின் தாக்கம் 265 மில்லியன் மக்களை வறுமைக் கோட்டின் கீழ் தள்ளிவிடும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பீடு.

Read more
கருணாநிதி – இந்திய உளவுத்துறை – ஈழப் போராட்ட மர்மங்கள்

ஈழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த 80 களின் ஆரம்பங்களில் திராவிட இயக்கங்கள் மட்டுமே தமிழ் நாட்டின் ஆதரவு நிலையிலிருந்தன. தி.க மற்றும் திராவிட முன்னேற்றக்கழகம் போன்ற இயக்கங்களின் அடிமட்ட உறுப்பினர்கள் வரை ஈழப் போராட்டத்தை அறிந்து வைத்திருந்தனர்.

Read more
கொரோனாவால் கொடிகட்டிப் பறக்கும் பல்தேசிய பெரு நிறுவனங்கள்

தன்னார்வ நிறுவனம் ஒன்றின் அறிக்கையின் ஆதரப்படி உலகின் அரை பில்லியன் அளவிலான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டுள்ளனர். அதே வேளை 32 பல்தேசியப் பெரு நிறுவனங்களின் இலாபத் தொகை 109 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. ‘GAFAM’ என்று குறியிடப்படும்...

Read more
உத்திரப் பிரதேசம் : ஹத்ராஸ் குற்றவாளிகளை ஆதரிக்கும் பாஜக !

பாஜக கும்பல் வெளியிட்டிருக்கும் ஒரு சுவரொட்டியைப் பாருங்கள்! “உத்திரப் பிரதேசத்தின் மாநிலத்தில் காங்கிரசு மற்றும் கம்யூனிஸ்டு கயவர்களால் கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண் செல்வி

Read more
ஒரே நாளில் 22,961 தொற்றாளர்கள்: மாபெரும் நெருக்கடிக்குள் பிரித்தானியா

உலகம் முழுவதும் 1,034,974 மனிதர்கள் கோரோனா நோய்த் தொற்றால் மரணமடைந்துள்ள நிலையில், இன்று மட்டும் பிரித்தானியாவில் 22,961 நோய்த் தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம் கொரோனா தொற்று அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரான்சில்...

Read more
பிரித்தானியாவில் Covid-19 இரண்டாவது அலை ஆரம்பம்

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 29.09.2020 முற்பட்ட 24 மணி நேரத்தில் 7143 நோயாளிகளைப் பாதித்துள்ளது.நோய் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை இதுவே அதிக எண்ணிக்கை என அரசு அறிவித்துள்ளது. மேலும் 71 நோயாளிகள் தொற்றால் மரணித்துள்ளனர்....

Read more
Page 89 of 1266 1 88 89 90 1,266