இன்றைய செய்திகள்

Tamil News articles

பௌத்த சமயத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய இலங்கைப் பெண்ணொருவர் நாட்டுக்கு எதிராகச் செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. பாஹ்ரேனில் வசித்துவரும் இப்பெண்மணி அவரது மதமாற்றம் குறித்து இரு புத்தங்களைச் சிங்களத்தில் எழுதியுள்ளார்....

Read more

மத்திய புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ.) இணையதளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் 25 ஆண்டுகளாக நீடித்து வந்த கடும் சமர் கடந்த 2009...

Read more

 தமிழ் மக்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறை பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது. கடந்த காலங்களில் அதனைக் கடைப்பிடித்து வந்த ஐக்கிய தேசியக்கட்சியும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தமிழ் மக்களை தொடர்ந்தும் அழிவுகளுக்கும் பேரவலங்களுக்கும் உள்ளாக்கிய பேரினவாதக் கட்சிகளேயாகும்....

Read more

இந்திய அரச அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடும் தண்டக்காரண்யா,ஆதிவாசி காடுகளில் அருந்ததி ரோய் அந்த மக்களோடு சில நாட்கள் வாழ்ந்து திரும்பியிடுக்கிறார். ஆயுதம் தாங்கிய கெரில்லாப் போராளிகளோடும் மக்களோடும் நேருக்கு நேரான தகவல்களை அவர் பதிவு செய்துள்ளார். இந்த...

Read more

பிரான்ஸ் - சமூக அசைவுக்கான எழுத்தியக்கத்தின் அரசியல் கோட்பாட்டு ஆய்வு இதழின் மூன்றாவது தொகுப்பு வெளிவந்துள்ளது.இத்தொகுப்பு நூலில் ஈழப் பிரச்சினையின் பின்னணியில் தேசியம் குறித்த கட்டுரைகள், அரசுசாரா இயக்கங்களின் பின்னணியில் பின்மார்க்சியம் எனும் எதிர்புரட்சிச் சிந்தனை குறித்து எச்சரிக்கும்...

Read more

 இநதியாவின் வடகிழக்கில் உற்பத்தியாகும், உலகிலேயே மிக மிகக் காரமான மிளகாய் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற பூட் ஜோலோகியா மிளகாய், இந்திய ராணுவத்தின் ஆயுதத்தயாரிப்பில் மூலப் பொருளாக மாறுகிறது. கைபெருவிரல் பருமனுள்ள பூட் ஜோலோ கியாவை கண்ணீர்ப்...

Read more

 அடால்ப் ஹிட்லர் எழுதிய கடிதம் ஒன்று, 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த கென்னத் ரெண்டல் என்பவர், அந்தக் கடிதத்தை ஏலம் எடுத்தார். பிரிட்டன் மற்றும் ஜெர்மனி இடையே உண்மையான நல்லுறவை விரும்புவதாக,...

Read more

இலங்கைப் படையினரின் இறுதிக்கட்ட தமிழின அழிப்பு போர் நடவடிக்கைக்கு, தாய்லாந்து விமானப் படையினரும் உதவியுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சிறிலங்காப் படையினர் வன்னியில் மேற்கொண்ட போர் நடவடிக்கைக்கு பன்னாடுகள் சில உதவியளித்திருந்தன.இதில் சில நாடுகள் நேரில் பங்கேற்றும்...

Read more
Page 878 of 1266 1 877 878 879 1,266