இன்றைய செய்திகள்

Tamil News articles

 இலங்கை  கடற்படையினருக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக இந்தியக் கடற்படையின் INS Magar எனும் போர்க் கப்பல் நாளை திருகோணமலைத் துறைமுகத்துக்கு செல்லவுள்ளது. இப்பயிற்சி நடவடிக்கையில்  இலங்கைக் கடற்படையின் போர்க் கப்பலும்  இணைந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆறு நாள் பயணத்தை மேற்கொண்டு...

Read more

தஞ்சாவூர்   மாவட்டம் ஓரத்தநாடு அருகே திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரரும் கருணாநிதியின் நெருங்கிய சகாவுமான டி.ஆர்.பாலுவின் எரிசாராய ஆலை அமைவதற்கு எதிராக வடசேரி கிராம மக்கள் போராடி வருகின்றனர். எரி சாராய ஆலை அமைந்தால் தங்களின் வாழ்வாதாரம்...

Read more

கடந்த ஆறாம் தியதி இந்தியாவின் வடகிழக்கில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் படையைச் சார்ந்த 76 வீரர்கள் உயிரிழந்தனர். சட்டீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா மாவட்டத்தில் நடந்த இச்சம்பவத்தில் பலியான டில்லி வீரர்களின் இறுதி நிகழ்வு டில்லியில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...

Read more

 மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 09.04.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை: விலைவாசி உயர்வைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய இடதுசாரி கட்சியினர் மீது தடியடி தாக்குதல் நடத்தியது குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில்...

Read more

 ஏழாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றிருக்கும் நிலையில், கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பிலும் பார்க்க அதிகளவுக்கு குறைந்த எண்ணிக்கையான வாக்காளர்களே நேற்று தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் பெறுபேறுகள் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்ட...

Read more

 கிர்கிஸ்தானில், ஜனாதி பதி குர்மன்பெக் பாகியெவ் தலைநகர் பிஸ்கெக்கை விட்டு வெளியேறி, தெற்கே உள்ள ஓஷ் நகரில் தஞ்சம் புகுந்துள்ளார். வியாழனன்று (ஏப்ரல் 8) காலை 8 மணிக்குள்ளாக பிஸ்கெக் நகரில் உள்ள ஏராளமான அரசு அலு வலகங்களை...

Read more

கண்டி மாவட்டத்திலுள்ள பல்வேறு வாக்கெடுப்பு நிலையங்களில் ஆளும் கட்சியினரால் பலவந்தமாக கள்ள வாக்குகள் அளிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் மனோ கணேசன் சற்று முன்னர்   இணையத் தளத்துக்குத் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் எவரும் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு...

Read more

 பிகார் மாநிலத்தில் லட்சுமண்பூர் பாத் என்ற ஊரில் 1997-ம் ஆண்டு 58 தலித்துகள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில்,​​ 16 பேருக்கு மரண தண்டனையும் ​ 10 பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.​ 50 ஆயிரம் அபராதமும் விதித்து ஜெஹனாபாத்...

Read more
Page 870 of 1266 1 869 870 871 1,266