இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக இந்தியக் கடற்படையின் INS Magar எனும் போர்க் கப்பல் நாளை திருகோணமலைத் துறைமுகத்துக்கு செல்லவுள்ளது. இப்பயிற்சி நடவடிக்கையில் இலங்கைக் கடற்படையின் போர்க் கப்பலும் இணைந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆறு நாள் பயணத்தை மேற்கொண்டு...
Read more







