இன்றைய செய்திகள்

Tamil News articles

வெனிசுலாவில் சாவேஸ் தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் பொலிவாரியப் புரட்சி, வறுமைக்குறைப்பு, வேலைவாய்ப்பு பெருக்கம் என்று பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளது. அதேவேளையில்,விளையாட்டுத்துறையிலும் சர்வதேச அளவில் வெற்றிகளைக் குவிக்கும் ஆட்டக்காரர்களையும் அது உருவாக்கியுள்ளது. மனித வளத்தை மேம்படுத்துவதில் விளையாட்டுக்கு முக்கியப்...

Read more

 மக்கள் பிரச்னைகளுக்கு ஆயுதப் போராட்டம் மூலம் தீர்வு காண்பது என்ற மாவோயிஸ்டுகளின் வழிமுறையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை.​ அதே நேரத்தில்,​​ மாவோயிஸ்டுகளை ஒடுக்க ராணுவத்தைப் பயன்படுத்துவதையும் ஏற்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.​ ராஜா...

Read more

யுத்தத்தில் பொதுமக்கள் இழப்புகளை உலகின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற மருத்துவர்களில் ஒருவர் தேர்தல் களத்தில் அழிவுகளைப்பற்றி கதைக்கவிரும்பவில்லை என்கிறார். விடுதலைப்புலிகளை இலங்கை இராணுவம் கடந்த வருடம் தோற்கடித்த வேளையில் இடம்பெற்ற பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக உலகின் கவனத்திற்குக் கொண்டுவந்த...

Read more

 சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலக நலனைக் கருத்தில் கொள்ளாமல் தன்னிஷ்டப்படி செயல்பட்டு வரும் அமெரிக்கா, தனது அஜெண்டாவைப் புகுத்த தனி கோஷ்டியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பல்வேறு வளரும் நாடுகள் சுற்றுச்சூழல்...

Read more

2007 ஆம் ஆண்டு ஈராக்கிய பொதுமக்கள் மற்றும் ரொயிட்டர்ஸ் செய்தியாளர்கள் இருவர் உட்பட 25 பேரை அமெரிக்க விமானப்படையினர் துரத்தி துரத்தி சுட்டு கொலை செய்த காட்சி அம்பலமாகியதனை தொடர்ந்து பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Read more

மாவோயிஸ்டுகள் நேற்று நடத்திய தாக்குதல் குறித்து நிலைமையை நேரில் கண்டறிவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சட்டீஸ்கர் மாநிலத்திற்கு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் தன்டே வாடா மாவட்டத்தில் உள்ள முக்ரானா காட்டில் நேற்று தேடுதல் வேட்டையில்...

Read more

கச்சத்தீவு கடற்பரப்பில் வைத்து கடந்த திங்கட்கிழமையன்று தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு தென்னிலங்கை சிங்கள மீனவர்களே காரணம் என கருதப்படுகிறது. இதன் போது அவர்கள் மீது கைக்குண்டு வீச்சும் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது...

Read more

சட்டீஸ்கர் மாநிலம் டாண்டேவாடாவில் இன்று காலை மாவோயிஸ்ட்கள் நடத்திய படு பயங்கரமான தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 100  காவலர்கள் பலியாயினர். சடலங்களை மீட்க ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 120 பேர் கொண்ட...

Read more
Page 871 of 1266 1 870 871 872 1,266