பருத்தித்துறை தும்பளை தம்புறுவளைப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த மகாலிங்கம் சதீஸன் (வயது 26) என்பவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (02) இரவு 7.05 மணியளவில் நெல்லியடி - பருத்தித்துறை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடி...
Read more







