இன்றைய செய்திகள்

Tamil News articles

பருத்தித்துறை தும்பளை தம்புறுவளைப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த மகாலிங்கம் சதீஸன் (வயது 26) என்பவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (02) இரவு 7.05 மணியளவில் நெல்லியடி - பருத்தித்துறை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடி...

Read more

இன்று காலையில் பெண் ஊடகவியலாளரான நிருபமா பதாக் ஜார்கண்ட் மாநிலத்தின் கொடேர்மா மாவட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார் நிருபமாவின் உடலைக் கைபற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நிருபமா...

Read more

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவின் அழைப்பையேற்று அவருடனான சந்திப்பில் இன்று திங்கட்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இன்று நண்பகல் இந்திய உயர் ஸ்தானிகர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. இலங்கை...

Read more

இந்தியா முழுமைக்கும் இரண்டு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஜூன் ஒன்றாம் தியதி தொடங்கி முழு வீச்சில் இப்பணிக்கான திட்டமிடல் நடந்து வரும் நிலையில் திபெத், பர்மா, வங்கதேசம், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளில்...

Read more

தமிழக முதல்வர் கருணாநிதி மாநிலப் பணிகள் தொடர்பாக டில்லியில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் பார்வதியம்மாள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிருகு பதிலளித்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். " பார்வதியம்மாள் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டால் பரிசிலீக்கத்...

Read more

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக முன்னை நாள் மாணவனும், விஜிதரன் என்ற மாணவன் கடத்தப்பட்ட வேளையில் தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டங்களை பல்கலைக் கழகத்தை மையமாகக் கொண்டு தலைமை தாங்கியவருமான விமலேஸ்வரனின் நினைவஞ்சலி நூல் ஒன்றை அவரது...

Read more

மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் துணை அமைப்புக்களும் பாண்டிச்சேரியில் நடத்திய மேதின ஆர்ப்பாட்டம் பெரும் பரபப்பு நிகழ்வாக நிறைவடைந்துள்ளது. சுமார் நான்காயிரம் பொதுமக்களும் போராளிகளும் தமிழகம் முழுவதிலுமிருந்து கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பாண்டிச்சேரிப் பொலீசார் அனுமதி மறுத்திருந்னர்....

Read more

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் விடுதலை இயக்கங்கள் உருவாவதற்கு முன்னமிருந்தே பேசப்படுகின்ற தீர்வுத் திட்டம் குறித்து மறுபடி இப்போது பேசப்படுகிறது. சிங்களக் குடியேற்றங்கள், தனிமனிதப் படுகொலைகள்,அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் போன்றவற்றின் நடுவே மகிந்த ராஜபக்சவும், மன்மோகன் சிங்கும் தீர்வுத் திட்டம்...

Read more
Page 863 of 1266 1 862 863 864 1,266