இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பம் இன்றைய தெற்காசிய வர்த்தகக் குடும்பங்களுள் மிகப்பிரதானமானது. திராவிட உணர்வு, தமிழ் உணர்வு போன்ற உணர்ச்சிகரமான சுலோகங்களைப் பயன்படுத்தி தமிழக மக்களை ஏமாற்றிய கருணாநிதி குடும்பத்தினர், இன்று ஈழப் போராட்டத்தினதும், ஈழ மக்களினதும் நேரடியான...

Read more

அரச ஆதரவுத் துணைக் குழுவான ஈ.பி.டி.பி யின் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஈ.பீ.டீ.பீ அமைப்பின் தென்மராட்சி அமைப்பாளரும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளருமான சாள்ஸ் என்றழைக்கப்படும் அலெக்ஸ்சாண்டர் சூசைமுத்து மற்றும் யாழ் மாநகர சபையின் துணை முதல்வரான...

Read more

முறையாக மருத்துவ விசா பெற்று மலேஷியாவில் இருந்து சென்னைக்கு வந்த பார்வதியம்மாளை சென்னை விமான நிலைய அதிகாரிகள் வந்த விமானத்திலேயே தரையிரங்க விடாமல் திருப்பி அனுப்பினார்கள். இத்தொடர்பு இந்திய மத்திய மாநில அரசுகள் மீது கடும் அதிருப்தியை உருவாக்கியது....

Read more

பார்வதியம்மாளை திருப்பி அனுப்பப்பட்ட விவாகரம் தொடர்பாக முத்த வழக்கறிஞர் கருப்பன் சென்னை உயநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுக்கு பதிலளித்துள்ள மத்திய இந்திய அரசின் குடியேற்றத்துறை. ‘’ இந்த மனுவைத் தாக்கல் செய்தவர் பார்வதியம்மாளின் உறவினரோ,...

Read more

மகிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாக ஜனாதிபதியான பின்னர் திம்புவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்துப் பேசினார். இலங்கையில் இந்தியப் பொருளாதாரம் குறித்தும், அபிவிருத்தி மற்றும் கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சார்க் உச்சி மாநாட்டின்...

Read more

வர்த்தக நிலையங்களில் சிங்கள பெயர்ப்பலகை எழுதுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகை வீடு கொடுத்தல், சிங்களவர்களுக்கு வீடு,காணி விற்றல், தனியார் சிற்றூர்திகளில் சிங்கள பாடல்களை ஒலிபரப்புதல் ஆகிய நான்கு விடயங்களுக்கும் தீர்வு காணுமாறு கோரி யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்...

Read more

சென்னையில் சிகிச்சை பெறவந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைth திருப்பி அனுப்பியது குறித்து மத்திய அரசை உடனடியாகப் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை...

Read more

ஈழப் போர்க்காலத்தில் போர் நிறுத்தம் கோரிய வழக்கறிஞர்கள் மீது காண்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்திய போலீசைப் பாதுகாக்கும் கருணாநிதிக்கு எதிராக வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்பைச் சமாளிக்க உயர்நீதிமன்றத்திற்குள் தலித் தலித் அலலதோர் பிரச்சனைக்கு தூபம் போட்டு துண்டி விட்ட...

Read more
Page 864 of 1266 1 863 864 865 1,266