இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்தியாவின் இடைவிடாத தலையீடுகளுக்கும் அமரிக்கா,ஐரோப்பா, சீனா போன்ற நாடுகளின் அச்சுறுத்தகளுக்கும் மத்தியில் ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம். மக்களை அமைப்பாக்கி வெகுஜன அமைப்புக்களை உருவாக்குதலே எமது போராட்ட வெற்றியின் அடிப்படையாக அமைந்தது. நாம் எந்த அதிகார சக்திகளோடும் சமரசம்...

Read more

விடுதலைப்புலிகள் அமைப்பில் புதிய இராணுவப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தனிநாட்டை அமைக்கும் நோக்கில் இந்த இராணுவப் பிரிவை அவர்கள் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணையை...

Read more

மலேஷியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 75 ஈழத் தமிழர்களையும் இலங்கையிடம் மலேஷியா ஒப்படைத்து விடக் கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் ஏற்கனவே மலேஷியத் தூதரகத்தில்...

Read more

அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் தொடர்பான மாநாட்டில் அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கும் ஈரான் அதிபர் அகமதி நிஜாதிற்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமெரிக்கா தொடர்ந்து ஈரானை அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட...

Read more

மலேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தொடர்பாக திருமா வெளியிட்டுள்ள அறிக்கை,மலேசியாவில் ஈழத் தமிழர்கள் மொத்தம் 75 பேர் பினாங்கு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சிங்கள இனவெறியர்களின் வதைக்குள்ளாகி, ஆனந்தக்குமாரசாமி முகாம் மற்றும் அருணாசலம் முகாம்...

Read more

மக்கள் ஆதரவுடன் தெரிவாகியுள்ள மாவோயிஸ்டுக்கள் கால வரையறையற்ற வேலை நிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளனர். இதனைச் சமாளிக்க தற்போதைய  அரசாங்கத்திற்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. தற்போதைய நேப்பாளியப் பிரதமர் மாதவ குமார் தலைமையத்துவத்தின் மீது புதுடில்லிக்கு முழு நம்பிக்கை இருக்கிறது...

Read more

ஈபிடிபி அரசாங்கத்திற்கு கறையை ஏற்படுத்துவதாக யாழ்ப்பாண படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்துள்ளார். இந்துக்கல்லூரி மாணவன் கபிலநாத் படுகொலை தொர்பாக சந்தேகத்தின் பேரில் சாவகச்சேரி பொலிஸாரினால், ஈ.பி.டி.யின் தென்மாராட்சி இணைப்பாளர் அலெக்சாண்டர் சூசைமுத்து எனும்...

Read more

இன்று சர்வதேச ஊடக சுதந்திர தினம். உலகின் ஊடகவியளார்கள் பாதுகாப்புடன் வாழத் தகுதியற்ற நாடாக இலங்கை கருதப்படுகிறது. போர்க்காலத்திலும் அதற்கு முன்னரும் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியளார்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடத்தல், தாக்குதல், என இராணுவக் கணிக்காணிப்பின் கீழே...

Read more
Page 862 of 1266 1 861 862 863 1,266