இன்றைய செய்திகள்

Tamil News articles

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் லாகூரிலுள்ள மாடல் டவுன் மசூதி மற்றும் கார்ஹி சாஹு மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகை நடந்துகொண்டிருந்தது. இரு மசூதிகளிலும் தலா 1,500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர்.பாகிஸ்தான்...

Read more

வன்னிப் போருக்குப் பின் ஏராளமான பொது மக்களையும் போராளிகளையும் கூட்டுக் கொலை செய்தது இலங்கை இராணுவம். இந்த நிகழ்வை தலத்தில் இருந்த பல சிங்கள இராணுவத்தினர் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். அப்படி பிடிக்கப்பட்ட படங்களே இப்போது இலங்கை...

Read more

முதல் தடவையாக சர்வதேச குற்றவிய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரான சூடான் ஜனாதிபது இன்னும் ஆட்சியிலுள்ளார். மனிப்புச்சபையின் சட்டவல்லுனரான ரீ.குமார் தெரிவிக்கையில் இது குறிக்கத் தக்க முன்னேற்றமாகும் எனக் குறிப்பிட்டார். மன்னிப்புச் சபையின் 400 பக்க அறிக்கையில் இலங்கைப்...

Read more

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக மலேஷியப் பேராசிரியர் இராமசாமி மீது நடவடிக்கை எடுக்கும் படி மலேஷிய அரசை வலியுறுத்தியுள்ளது இந்திய அரசு. வன்னிப் போருக்குப் பின்னர் தமிழகத்தில் எழுந்த அதிர்வலைகள் இந்திய இறையாண்மைக்கு எதிரான நீண்ட கால அச்சுறுத்தலாகப்...

Read more

இந்திய அரசின் இராணுவப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெறும் முன்னாள் ஊழியர்களை உளவாளிகளாக இந்திய அரசு பயன்படுத்தி வருகிறது. மேலும் காஷ்மீர், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் சட்ட வீரோத ஆயுதப் படைகளுக்கு தலைமை தாங்குவதும் பயிர்ச்சி அளிப்பதும் இவர்கள்தான்....

Read more

சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான தூதரக உறவு ஏற்பட்டு அறுபது ஆண்டுகள் நிரைவடைந்ததை ஒட்டி இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சீனாவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ளார். சீன அதிபர் ஹூ ஜிண்டோவுடன் மூன்று ஒப்பந்தங்களைச் செய்து கொண்ட பிரதீபா பாட்டீல்...

Read more

இனப்படுகொலைக்கு எதிரான இந்தியர்கள் என்ற அமைப்பு புனர்வாழ்விற்காக ராஜபக்சவிடம் கோரிக்கைவிடுக்கவேண்டும் என்ற பத்திரிகைச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்ப் பேசும் மக்களுக்கு மகிந்த ராஜப்க்ச இந்தியாவிற்கு வரும் போதுதான் நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கான கோரிக்கை முன்வைக்கத் தேவையில்லை. மனிதச் சிதைப்பிற்குத்...

Read more

தமிழகத்தில் ஆளும் கட்சி எதிர்கட்சி என்ற வேறு பாடில்லாமல் எல்லோருக்குமே சாராய ஆலைகள் உள்ளது. இதற்கு ஜெயலலிதாவும் விதிவிலக்கல்ல கருணாநிதியும் விதிவிலக்கல்ல ஆனால் நீண்டகாலமாக கள் இறக்க அனுமதி கேட்டு விவசாயிகள் தமிழகத்தில் போராடி வருகின்றனர். தமிழக அரசால்...

Read more
Page 849 of 1266 1 848 849 850 1,266