இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழகம் ஏனைய இந்திய மாநிலங்களை விட முற்போக்கான மாநிலம் காரணம் இங்குதான் திராவிட இயக்கம் முளைத்தது. என்கிற வாதங்கள் இன்றளவும் முன் வைக்கப்படுகின்றன. ஆனால் அது உண்மைதான் கொடி கட்டிப் பறந்த பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகவும் பண்ணை முதலாளிகளுக்கு...

Read more

தனியார் முதலீட்டிற்கு உகந்த சூழல் வடக்கிலும் கிழக்கிலும் நிலவுகிறது. என்று ராஜபட்சே அறிவித்த பின்னர் தமிழர்களின் பாரம்பரீய பிரதேசங்களை இந்திய முதலாளிகளின் முதலீட்டிற்காக திறந்து விட்டார். பன்னாட்டு நிதி நிறுவனங்களும் தங்களின் முதலோடுகளை தமிழர் பகுதிகளில் கொட்டத் துவங்கியுள்ளன....

Read more

வெளிவிகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மனித உரிமை தவிர வியாபாரத்திலும் கவனம் செலுத்துமாறு அமரிக்காவிற்கு இவ்வாரம் அழைப்புவிடுத்திருந்தார். இன்று ஒபாமா அரசு இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்புத் தடையை நீக்கியுள்ளது. 19. நவம்பர் 2009 இல் அமரிக்க அரசாங்கத்தால்...

Read more

காணாமல் போனோர் கடத்தப்பட்டோரை  இலங்கை அரச சித்திரவதைக் கூடங்களில் மனித வதைக்கு உள்படுத்தப்படுவோரை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி நூற்றுக்கணக்கான மக்கள் இன்று வவுனியாவில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு இடதுசாரி முன்னணி அழைப்புவிடுத்திருந்தது. காணாமல் போனோரின் படங்களைத்...

Read more

க்ரீன் கண்ட் என்னும் பெயரில் பழங்குடி மக்கள் மீதும் மாவோயிஸ்டுகள் மீதும் போரைத் தொடுத்துள்ள இந்திய இராணுவத்திற்கு எதிராக மாவோயிஸ்டுகள் போராடிவருகிறார்கள் . இப்போராட்டத்தின் விளைவாக சமீபகாலமாக மாவோயிஸ்டுகளின் பதில் தாக்குதல் அதிகரித்துள்ளது. சமீபத்தில் அரசின் ஆள்காட்டிக் ஆயுதம் தாங்கிக்...

Read more

அன்சாரிக்குத் தூக்குத் தண்டனையை நிறுத்து வைத்தது உச்ச நீதிமன்றம்.கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க கால் சென்டரில் 2002 ஜனவரி மாதம் 22 ஆ-ம் தியதி நடத்தப்பட்ட தாக்குதலில் காவலர்கள் உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக அப்தாப்...

Read more

பிரெஞ்சுத்தலைநகர் பாரிசில் இருந்து சிவா சின்னப்பொடி அவர்களை ஆசிரியராகக் கொண்டு தாய்நிலம் எனப் பெயர்தாங்கி, புதிய வாரப்பத்திரிகை, ஒன்று வெளியாகி லாச்சப்பல் கடைகளில் விநியோகத்திற்கு வைக்கப்படடிருந்தது. அப்பத்திரிகையில் பிரசரிக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரை தொடர்பாக விசனமடைந்த புலிகளின் ஒரு பிரிவுக்குழு  லாச்சப்பல்...

Read more

இலங்கை அரசு போர்க் குற்றங்களை இழைத்திருக்கிறது. எனவே, அதன் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்' என்ற குரல்கள் வலுவடைந்து வருகின்றன. கடந்த 17-ம் தேதி, பிரஸல்ஸ் நகரை தலைமையிடமாகக்கொண்ட 'இன்டர்நேஷனல் கிரைஸிஸ் குரூப்ஸ்' என்ற மனித உரிமை நிறுவனம்...

Read more
Page 850 of 1266 1 849 850 851 1,266