இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றுள்ள அதே வேளை கிழக்கும் மாகாணத்தின் துணைமுதலமைச்சராக சிங்கள இனத்தைச் சார்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் புலிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் என்ற வகையில் இராணுவ மயமாக்கல் நியாயமானது என்று...

Read more

ராஜபக்ச டெல்லி வருவதைக் கண்டித்து சென்னையில் உள்ள சிறிலங்க தூதரகத்தை நோக்கி கருப்புக் கொடியுடன் புறப்பட்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்கள் பழ.நெடுமாறன், வைகோ, நல்லக்கண்ணு, மகேந்திரன், பெ.மணியரசன் உள்ளிட்ட தலைவர்களுடன் பல நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கைது...

Read more

எழில் மிகு சென்னை என்கிற திட்டத்தின் கீழ் சென்னையை அழகு படுத்தும் பணிகள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது . சுமார் முப்பாதாயிரத்திற்கும் மேற்பட்ட பூர்வீக சென்னைக் குடிகளை சென்னையை விட்டு அப்புறப்படுத்தி செம்மஞ்சேரியில் கொண்டு போய்...

Read more

ராஜபட்சேவின் வருகைக்கு எதிராக எந்த விதமான எதிர்ப்புப் போராட்டங்களுக்குக்கும் தமிழக போலீஸ் அனுமதியளிக்கவில்லை. என்ற நிலையில் தடையை மீறி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். சென்னையின் பல் வேறு இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் கைதுசெய்யப்பட்டவர்கள்...

Read more

சுமார் 45 நாட்கள் மீன் பிடித் தடையை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று நள்ளிரவு வாக்கில் தனுஷ்கோடிக்கும்,...

Read more

-காணொளி- வியாபார ஒப்பந்தங்களுக்காக இன்று இந்தியா செல்லும் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரும் இலங்கைப் பாதுகாப்புச் செயலருமான கோதாபய ராஜபக்ச பீபீசி தொலைக்காட்சியில் வெளிப்படையாக கொலைமிரட்டல் விடுக்கிறார். இந்திய அதிகாரத்தின் துணையோடு நிலைத்துநிற்கும்  ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்தின் கோர...

Read more

நாளை பசில் ராஜபக்சேவிற்குப் பதிலாக இந்தியா செல்லும் ஈ.பி.டி.பி என்ற அரச துணைக்குழுவின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவிற்கு தமிழ் நாட்டில் எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளன. இலங்கையில் ஆட்சிக்குவந்த அரசுகள் அனைத்தினதும் துணைக்குழுவாகச் செயலாற்றிய டக்ளஸ் முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தில் இருக்கும்...

Read more

1984 - ம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய மீத்தைல் ஐசோசயனேட் விஷ வாயு தாக்கி 20,000 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நிரந்தரமான் ஊனம அடைந்தவர்கள்....

Read more
Page 841 of 1266 1 840 841 842 1,266