இன்றைய செய்திகள்

Tamil News articles

சர்வதேச அரசியல் சூழல் தொடர்பான ஆதிக்க சக்திகள் சார்ந்தியங்கும் ஐக்கியநாடுகள் சபை இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை இதுவரை தாமதப்படுத்தி வந்திருந்தது. இப்போது திடீரென பன் கீ மூன் ஆலோசனைக் குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளது. அரச தரப்பிலிருந்து...

Read more

தமிழ் மக்கள் மீது பேரினவாத இலங்கை அரசு நடத்திய இறுதித்தாக்குதலின் போது ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சர்வதேச அளவிலும் ஆசியாவிலும் மனித உரிமை ஆர்வலர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளையோ குரல்களையோ வல்லாதிக்க நாடுகள்...

Read more

இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் துடிக்கத் துடிக்கக் கொலைசெய்யப்பட்ட வேளைகளில் கொலையாளிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிவந்த முத்துவேல் கருணாநிதி உட்பட பல அரசியல் வாதிகள் இன்று செம்மொழி மாநாடு நடத்துகிறார்கள்; அதுவும் தமிழ் என்ற அடையாளம் தென்னாசியாவின் தென்...

Read more

2001-ஆம் ஆண்டில் இந்தியப் பாராளுமன்றத் தாக்குதலுக்கு காரணமாக பலியாக்கபப்ட்ட காஷ்மீர் இளைஞர் அப்சல் குருவின் கருணை மனு இந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கபப்ட்டுள்ள நிலையில் அவர் எப்போது வேண்டுமாலும் தூக்கில் ஏற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது. 2      006-ம் ஆண்டு...

Read more

திருநெல்வேலி பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் செவ்வாய்க்கிழமை இரவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில் கட்சி நிதியளிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் ஆர். சண்முகவேல் தலைமை வகித்தார். தென்காசி மக்களவைத் தொகுதி...

Read more

தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் செம்மொழி விருந்து 600 கோடி ரூபாய் செலவில் கோவையில் துவங்கியுள்ளது. பல ஈழ அறிஞர்களும் இந்த மாபலி விருந்தில் கை நனைக்க கோவை சென்றுள்ள...

Read more

வன்னியில் நடந்த ஐம்பதாயிரம் மக்கள் படுகொலைகளின் போது போர் வெறி பிடித்த இந்திய அரசின் துரோக நாடகங்களுக்குத் துணை போன கருணாநிதி தனது துரோக முகத்தை மறைக்க கோவையில் செம்மொழி மாநாடு நடத்துகிறார். நீதிமன்றத்தில் தமிழ் கோரி போராடும்...

Read more

 கனிம வளங்களை கொள்ளையடித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கான "க்ரீன் கண்ட்" என்னும் பெயரிலான யுத்தத்தை தண்டகாரண்யா பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு ஏவி விட்டுள்ளது. இந்திய பெரு முதலாளிகளின் நலன்களுக்கான ஆக்ரமிப்புப் போரை பழங்குடி மக்கள்...

Read more
Page 829 of 1266 1 828 829 830 1,266