இன்றைய செய்திகள்

Tamil News articles

பெருந்துன்பமும் கவலையும் எதிர்காலம் குறித்த பயமும் சூழ ஈழத் தமிழர்கள் அன்றாடம் செத்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில் செய்த துரோகத்தை மறைக்க மக்கள் வரிப்பணத்தில் 400 கோடி ரூபாய் செலவில் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்திக் கொண்டிருக்கிறார் கருணாநிதி....

Read more

  எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. சுமார் 70 ஆயிரம் மக்கள் துப்பாக்கி முனையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமான பழங்குடி ஆதிவாசிகள் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தப்பட்டு காடுகளுக்குள் பதுங்கி வாழ்கின்றனர். அவர்களைத் தேடி 2 லட்சத்துக்கும் அதிகமான...

Read more

ஈழத்தில் பேரினவாத இலங்கை அரசு நடத்திய படுகொலைகளும் அப்படுகொலைகளுக்கு துணை போன இந்திய அரசும். அதை மௌனமாக சகித்துக் கொண்டு நாடகம் ஆடிய கருணாநிதி உலகத் தமிழர்கள் அனைவருமே அருவறுப்பான மன நிலை அடைந்துள்ளனர். கருணாநிதி தன் அர்ப்ப...

Read more

இந்திய சீன அரசுகளின் அரசியல் நகர்வுக்க்குள் இயங்கும் இலங்கை அரச பயங்கரவாதம் மேற்கிற்கு எதிராக வெளிப்படையாகப் பேசும் நிலை உருவாகியுள்ளது. இலங்கைக்கு எதிராக அன்னியத் தலையீடும் ஜீ.எஸ்.பி சலுகையும் தேவையற்றது என மகிந்த தெரிவித்த மறுநாளே இலங்கையின் மனித...

Read more

இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தோழமைக்...

Read more

தமிழக திரையுலகில் வாரிசு நடிகராக சினிமாவுக்கு வந்து குடும்பமாகவே திரயுலகில் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. தகப்பனார் நடிகர் சிவக்குமார், தம்பி கார்த்தியும் நடிகர் என குடும்பமே ஒரு கலைக்குடும்பம். இவர் இந்தி நடிகர் விவேக் ஓபராயுடன்...

Read more

செம்மொழி மாநாட்டிற்கு விடுதலைப் புலிகளின் ஒரு கோஷ்டியினர் என்று சொல்லப்படும் ஒரு குழுவினர் ரூபான் என்பவரின் பெயரில் கருணாநியை வாழ்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கைக்கு நன்றி தெரிவித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் " "சிங்கள ராணுவத்தால்...

Read more

  போபால் விஷவாய்வுக் கசிவில் கொல்லப்பட்டவர்களுக்கு இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து பத்து லட்சம் பணம் கொடுப்பதாக முடிவெடுத்திருக்கிறது. இது தொடர்பாக தா.பாண்டியன் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: போபால் விஷவாயு கசிவு சம்பவம் நடந்து 26...

Read more
Page 828 of 1266 1 827 828 829 1,266