இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழக அரசின் கலைஞர் வீட்டுவசதி திட்டத்தில் இருளர்கள் பயன் அடைய முடியவில்லை என அரக்கோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற மூன்று மாவட்ட இருளர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பேராசிரியர் கல்யாணி வருத்தம் தெரிவித்தார். அரக்கோணத்தை அடுத்த கல்லாறில் புதன்கிழமை நடைபெற்ற வேலூர்,...

Read more

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் விமல் வீரவன்ச தலைமையில் நடந்த சுற்றிவளைப்பும் ஆர்ப்பாட்டமும் இலங்கை அரச ஆதரவுடனேயே நடைபெற்றுள்ளது என்பதை லங்கா ருத் என்ற செய்த்திப் பத்திரிகை அம்ப்பலப்படுத்தியுள்ளது. சிங்களத்தில் இடம்பெறும் உரையாடலும் அதன் தமிழாக்கமும் கீழே தரப்பட்டுள்ளது....

Read more

இலங்கை அமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க ஒரு போதும் ஐ.நா. நிபுணர்குழு கலைக்கப்படமாட்டாது என்று ஐ.நா.பேச்சாளர் பர்ஹான் ஹக் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: கொழும்பு ஐ.நா. அலுவலகத்தில் பணியாற்றும் எமது...

Read more

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு ஆறு மாத கால சிகிச்சைக்காக சென்னைக்குச் சென்ற பார்வதியம்மாளை கருணாநிதியின் ஆலோசனைப்படி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உத்தரவின் பேரின் திருப்பி அனுப்பினார்கள் சென்னை விமானநிலைய அதிகாரிகள். அங்கிருந்து மலேஷியா சென்றவர் பின்னர் வல்வெட்டித்துறை...

Read more

சென்ற வருடம் இறுதிப் போரின் போது எழுபதாயிரம் மக்கள் வரை பாதுகாப்பு வலையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் அழைத்து வந்து கொல்லபப்ட்டார்கள். தமிழ் பேசும் மக்கள் என்பதாலும் பெருந்தேசிய சிங்கள இனத்திற்கு எதிரானவர்கள் என்பதாலும் சிறுபான்மை தமிழ் மக்கள்...

Read more

2009 மே மாதத்தில் காஷ்மீரின் ஷோபியன் என்ற நகரைச் சேர்ந்த 22 வயதான நீலோஃபர் ஜானும் அவரது மைத்துனியும் 17 வயதான பள்ளி மாணவியுமான ஆஸியா ஜானும் மே 29 அன்று அக்கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருக்கும் தங்களின் ஆப்பிள்...

Read more

எந்தவொரு சர்வதேச விசாரணைக் குழுவுக்கோ, அழுத்தங்களுக்கோ அடிபணிந்து இலங்கையின் சுயாதீனத்தன்மையையும் இறையாண்மையையும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை. நாட்டை காட்டிக் கொடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். உள்நாட்டின் நீதிமன்றத் துறைக்கு சர்வதேச விசாரணைக்...

Read more

போரில் மக்கள் கொல்லப்பட்ட போது போர் என்றால் மக்கள் கொல்லப்படுவது சகஜம் என்றார் ஜெயலலிதா. கருணாநிதியே போரே அங்கு நடைபெறவில்லை மழை விட்டபின்னரான தூவானம்தான் அங்கே என்று பல்லாயிரம் மக்கள் படுகொலையை நியாயப்படுத்தினார். சுமார் ஒரு இலட்சம் மக்கள்...

Read more
Page 819 of 1266 1 818 819 820 1,266