இன்றைய செய்திகள்

Tamil News articles

நாகை மாவட்ட மீனவர் சிங்களக் கடற்படையால் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை, நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரைக்கு தென் கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்கள் நடத்தியதில் நமது தமிழ் மீனவர் செல்லப்பன்...

Read more

போருக்குப் பின்னர் உயிர் தப்பி பல நூறு போராளிகளும், ஈழ மக்களும் தென்னிந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். எங்காவது ஒரு இடத்தில் போய் நிம்மதியாக அடைக்கலம் தேடுவதைத் தவிற அரசியல் திட்டம் எதுவும் இவர்களுக்கு இல்லை. இம்மாதிரி வந்தவர்கள் பலர் பல...

Read more

மாவோயிஸ்டு இயக்கத்தின் மத்தியக்குழு உறுப்பினரும் முக்கியத் தலைவரருமான ஆசாத் ராஜ்குமாரையும் இன்னொரு ஊடகவியளாரையும் ஆந்திர போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனர். அரசியல் பணி செய்த இருவரையும் சுட்டுக் கொன்று விட்டு இருவரையுமே திவீரவாதிகள் என்று சொன்னது இந்தியா....

Read more

இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி நீல் பூஹ்னேவை நியூயோக்கிற்கு திருப்பியழைத்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், இலங்கை...

Read more

எதுவும் நடக்கப் போவதில்லை. அநேகமாக இவர் நானூறாவது மீனவராக இருக்கலாம் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் வேர் விட்ட எண்பதுகளில் தொடங்கிய படுகொலை 2009-ல் மே மாதம் போர் முடிந்த பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுமார் 400 மீனவர்கள் இதுவரை...

Read more

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு ஆறு மாதகால விசாவில் சென்னை வந்த பார்வதியம்மாளை கருணாநிதியின் ஆலோசனையில் பேரில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உத்தரவில் திருப்பி அனுப்பினார்கள் சென்னை விமானநிலைய அதிகாரிகள். இது தொடர்பாக வழக்கறிஞர் கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்த...

Read more

இந்தியாவுடைய அழைப்பின் பேரில் டில்லி வந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராசா, சுரேஷ், பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அப்பாத்துரை, விநாயகமூர்த்தி, சுமந்திரன் ஆகிய 6 எம்.பிக்களும்...

Read more

போருக்குப் பின்னர் ஆபத்தான உயிர் அச்சுறுத்தலில் இருந்து தப்பி மலேஷியாவில் கரைஒதுங்கினர் 75 ஈழத் தமிழ் அகதிகள். அவர்களை ஏற்றுக் கொள்வதில் மலேஷியா தயக்கம் காட்டியதோடு இலங்கை அரசுடன் உள்ள நெருக்கத்தின் காரணமாகவும் பரஸ்பர புரிதலின் அடிப்படையிலும் அவர்களை...

Read more
Page 818 of 1266 1 817 818 819 1,266