லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த ஐநா மூவர் குழுவை அமைத்துள்ளது. இதற்கிடையில் இனகொலை குற்றங்களில் இருந்து இலங்கையைக் காப்பாற்ற இலங்கையுடன் சேர்ந்து இந்தியாவும் சீனாவின் ஆதரவைக் கோரியுள்ளது. தன்னுடைய கையில் ஆட்சியதிகாரம் உள்ளது என்ற திமிரில்...
Read moreபாகிஸ்தானில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாய மடைந்தனர். அரசு அலுவலகங்கள் அதிகம் நிறைந்த பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பெஷாவருக்கு அருகில் உள்ள யாகாதுந்த் என்ற பகுதியில் இந்த தாக்குதல்...
Read moreநிலைமைகளை வழமைக்குக் கொண்டுவருமாறு இலங்கை அரசை நோக்கி பன்கீமூன் அழைப்புவிடுத்துள்ளார். வியாளனன்று நீல் பூனே இலங்கையிலிருந்து திருப்பி அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு இது. 38 வருட ஆயுதப்போரட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களின் அழிவில் முடிவடைந்ததைத்...
Read moreநாகை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகக் கட்சிகளிடையே அறிக்கைப் போரை மீண்டும் துவக்கி விட்டுள்ளது. தமிழ் தேச பொது வுடமைக் கட்சியின் செயலாளர் பெ. மணியரசன் அறிக்கையில்,சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கொலை செய்த எண்ணிக்கை...
Read moreகொடநாடு எஸ்டேட்டில் இருந்து சென்னை திரும்பிய ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் இருக்கிற அவரது இல்லத்தில் சந்தித்தார் வைகோ பின்னர் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மூட வேண்டும் என அறிக்கை விட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சக்கணக்கான...
Read moreஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் , பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:இலங்கையில் நடைபெற்ற போரின் போது சிங்களப் படையினர் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக ஐ.நா. பேரவையின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது....
Read moreதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. கூட்டணிக்கான அச்சாரங்களை திமுக, அதிமுக துவங்கி விட்டது. இந்நிலையில் எப்படியாவது வைகோவை மீண்டும் திமுக கூட்டணிக்கே இழுக்க வேண்டும் என்று கருணாநிதி நினைப்பதாக ஊடகங்கள் ஊகச் செய்திகளை வெளியிட்டன. இந்நிலையில் பல...
Read moreஇனக்கொலை குறித்து ஐநா அமைத்துள்ள மூவர் குழுவுக்கு எதிராக இலங்கை அரசின் ஆதரவோடு கொழும்பில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் இனக்கொலை விசாரணையை துரிதப்படுத்தக் கோரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐநா...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.