லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இனி ஒரு தமிழக மீனவர் சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டால் கூட இங்குள்ள ஒரு சிங்களவன் கூட உயிரோடு திரும்பிச் செல்ல முடியாது என்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய சீமான் மீது தமிழக போலீசார் வன்முறை மற்றும் பிரிவினையை...
Read moreஉத்தபுரத்தில் தலித் மக்களை தீண்டாமையால் பிரித்து வைக்கும் படியான நீண்ட மதிற்சுவர் ஒன்றை எழுப்பியிருந்தனர். கொடிக்கால் பிள்ளைமார்கள். மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் தலையீட்டின் பெயரில் வேறு வழியில்லாமல் உத்தபுரத்தில் ஒரு பகுதி சுவர் இடிக்கப்பட்டது. ஆனால் திமுக, அதிமுக, உள்ளிட்டா...
Read moreதமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி மீண்டும் அரசின் அடக்குமுறை ஈழ விடுதலை ஆதரவாளர்கள் மீது ஏவப்படுகிறது. ஆங்காங்கே ரயில் தண்டவளத் தகப்புகளும், அவசரமாக கருப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வர கருணாநிதி துடிப்பதும் இதையே நமக்கு உணர்த்துகிற...
Read moreசாந்தயோகி என்னும் புலி ஆதரவாளரை இந்தியாவுக்கும் நுழைய விடாமல் திருப்பியனுப்பியுள்ளது இந்திய அரசு.இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஒரு பயணிகள் விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள்...
Read moreஎல்லா கட்சிகளையும் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் தங்கள் கட்சியில் இணைந்து விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார் கருணாநிதி. அதிமுக கூடாரமே காலியாகிவிட்டது போன்ற தோற்றத்தை திமுகவும் அதன் ஊடகங்களும் இணைந்து உருவாக்குகின்றன. ஒட்டுண்ணி அரசியலான ஓட்டுப் பொறுக்கி அரசியலில் இதெல்லாம்...
Read moreகைதிகளாகச் சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பதினைந்தாயிரம் வரையிலான தமிழ்ப் பேசும் மக்களின் விபரங்களையும் தடுத்துவைக்கப்பட்ட சிறைக் கூடங்கள் குறித்த விபரங்களையும் இலங்கை அரசு வெளியிட மறுக்கிறது. இந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்ட பெண்கள் உட்பட்ட இளைஞர்கள் நெசவாலைகளிலும் கட்டுமான...
Read moreவன்னியில் நடந்த இனப்படுகொலையின் பின்னணியில் இந்திய அரசே பிரதான சக்தியாகச் செயற்பட்டது. 83 இலிருந்து தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைக்கான போரட்டத்தின் சீரழிக்கும் போக்கையே இந்திய அரசு கொண்டுள்ளது. இந்திய அரசிற்குக் குறைந்தபசம் அழுத்தங்களையாவது பிரயோகிக்க மறுக்கும் சந்தர்ப்பவாதிகளான...
Read moreதமிழகப் பொலீசார் சீமானைத் தேடிவரும் நிலையில் அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சீமானின் அறிக்கை: தமிழக மீனவர் செல்லப்பன் சிங்கள கடற்படையினரால் கொல்லப்பட்டது குறித்து நான் பேசிய பேச்சுக்காக, என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 60...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.