லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
கருணாநிதி தனது இரண்டாவது மனைவியுடன் வசிக்கும் கோபாலபுரம் இல்லத்தில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினர். இச் சந்திப்பு பரம திருப்தியளிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். கருணாநிதி எழுதிக் கொண்டிருக்கும் கடிதங்களுக்கு நன்றி தெவித்துக்...
Read more83 ஆம் ஆண்டில் இனப்படுகொலையை முன்னின்று நடத்திய பேரினவாதக் கட்சியைசியின் தலைவரும் , இன்று போரில் ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்திவருபவருமான ரனில் விக்கிரமசிங்க சென்னையில் நிருபர்களிடம் பேசினார். இந்திய மீனவர்கள் இலங்கையின் கடற்படையினரால் தாக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள்...
Read moreமாவோயிஸ்டுகள் தலைமையில் அல்லது மாவோயிஸ்டுகள் செல்வாக்குச் செலுத்தும் அரசொன்று நேபாளத்தில் அமைந்து விடக் கூடாது என்பதில் இந்தியா மிகக் கவனமாக காய் நகர்த்தி வருகிறது. இந்தியா வம்சாவளியில் வந்த இந்தியாவின் தலையாட்டி பொம்மையான மாதவ் குமார் நேபாளை மாவோயிஸ்டுகள்...
Read moreகருணாநிதி தொடர்ந்து மன்மோகனுக்கு கடிதங்களை எழுதுவதும். பதிலுக்கு மன்மோகன் கருணாவுக்கு கடிதம் எழுதுவதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இந்நிலையில்ல் சமீபகாலமாக ஒரே மாதிரி இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு என்று கடிதம் எழுதுவதை விட வித்தியாசமாக சிறப்புத் தூதரை அனுப்ப...
Read more2010-11 ஆம் ஆண்டுக்கான தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை கொள் கை விளக்கக்குறிப்பைப் படிப்பவர்க ளுக்கு முதலில் தோன்றுவது இப்படி அற்புதமாகச் செயல்படும் அரசை மெச்ச வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். மெச்சுவதற்கு முன்பு நடைமுறையில் என்ன இருக்கிறது என்பதைப் பார்த்து...
Read more1984-ல் நடந்த போபால் விஷ வாய்வுக் கசிவின் பொறுப்பாளியான அமெரிக்க முதலாளி வாரன் ஆண்டர்சனை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தலையிட்டு தனி விமானத்தில் அனுப்பி வைத்தார். இப்போது கூட ஆண்டர்சனை தப்பவிட்டது சரியே என்று மத்திய அமைச்சர் பிரணாப்முகர்ஜி...
Read moreதமிழ் அரசியல் கைதிகள் சாரிசாரியாக விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இனச்சுத்திகரிப்ப்பைத் திட்டமிட்டு நடத்திவரும் இலங்கை அரசு கைதிகளின் சிறைக்கூடங்கள் குறித்த விபரங்களைக் கூட வெளியிட மறுக்கிறது. இலங்கை வதை முகாம்களின் கோரம் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதற்கு பாலகுமார், யோகி ஆகியோரின்...
Read moreதமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்கு ஆயுதங்களை வெளிநாடுகளில் வாங்கி அனுப்பி வைத்தவர்களுமான பொன்னையா ஆனந்தராஜா, சிவராச பிருந்தாவன் அச்சுதன் என்ற இருவரைக் கைது செய்து இலங்கையிடம் ஒப்படைக்குமாறு சர்வதேச போலீஸôர் சிவப்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்....
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.