லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடங்க விருப்பதை ஒட்டி கருணாநிதி மெள்ள தன்னுடைய நாடகங்களை அரங்கேற்றத் துவங்கியிருக்கிறார். இலங்கைக்கு குழு அனுப்புவது, தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து விட்டு அறிக்கை விட்டு அதை வைத்தே ஏதோ சாதித்து விட்டது போன்ற...
Read more15 லட்சம் விவசாயிகளின் பிரச்சனையான கள் இறக்கும் தொழிலுக்கு அனுமதி கோரி செம்மொழி மாநாட்டையொட்டி போராட்டம் நடக்க விருந்த நிலையில் அப்போராட்டங்களை விலக்கிக் கொள்ளுமாறும் செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் சொன்னார் கருணாநிதி. ஆனால்...
Read moreவாஷிங்டன், ஜூலை 26: தலிபான் அமைப்புக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு உதவுவதாக போலந்து ரகசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்நாட்டுடனான உறவு தங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்புக்கு முக்கிய...
Read moreவன்னிப் பிரதேசங்களில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வு துன்பங்கள் நிறைந்த துயர வாழ்வாகத் தொடர்வதையே காணமுடிகிறது. வீடு வாசல்களை இழந்து தவித்த நிலையிலே மீளக் குடியமர்ந்த மக்கள் காணப்படுகின்றனர். மீளக்குடியமர்விற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஐயாயிரம் ரூபாவும் குடும்பத்திற்கு...
Read moreமட்டக்களப்பில் கன்னபுரம் கிராமவாசிகளை அக்கிராமதில் முருகன் கோவில் ஒன்று அமைக்கப் போவதாக கிரமடத்தில் இருந்தவர்களை இலங்கை அரசு வெலியேற்றியுள்ளது. விசேட இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு கிராமவாசிகளை ஏமாற்றி வெளியெற்றிய பின்பு, அதே இடத்தில் இப்போது பெளத்த கோவில்...
Read moreமக்கள் விரோத ஜெயலலிதா ஆட்சியில் தமிழகமே ஊழல் சுடுகாடாக மாற்றப்பட்டது. ஆடம்பரமான வளர்ப்பு மகன் திருமணம், நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களிலும் ஜெயலலிதா, சசிகலா கும்பல் ஈடுபட்டு வந்தது. அப்போது கடந்த கால ஆட்சியில் 1994 -...
Read moreகாஷ்மீர் பிரச்னையை சேர்க்காவிட்டால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை தொடர இயலாது என்று பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறியுள்ளார். வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை இரவு நாடு திரும்பிய அவர் லாகூர் விமான நிலையத்தில்...
Read moreஅமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவால் இந்த ஆண்டில் சுமார் 17 ஆயிரம் பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் பல மைல் தொலைவுக்கு எண்ணெய் படலம் காணப்படுவதால் மீன் பிடிப்பு மற்றும் அது தொடர்பான...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.