இன்றைய செய்திகள்

Tamil News articles

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே மார்கலா மலைப்பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விமானத்தில் இருந்த 152 பயணியின் கதி என்ன என்று தெரியவில்லை.துருக்கியில் இருந்து இஸ்லாமாபாத் சென்றது விமானம். கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானம் மலையில்...

Read more

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளனர். றுகுணு பல்கலைக்கழக மாணவனான சுசந்த அருண பண்டாரவின் மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவிருப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்...

Read more

உலகெங்கிலும் எழுதுள்ள பொருளாதார நெருக்கடியை ஏகாதிபத்திய நாடுகள் வெறி கொண்ட வர்த்தகம் மூலம் சீர்படுத்தவும், ஏழை நாட்களைச் சுரண்டி தங்களை மீளமைத்துக் கொள்வதிலுமே உறுதியாக உள்ளனர். மேலும் ஆயுத வர்த்தகத்தை மிக அதிகமாக விரிவு படுத்த வேண்டிய தேவையும்...

Read more

பன்னாட்டு நிறுவனமான நோக்கியாவுக்குச் சொந்தமான பாக்ஸ்கான் ஆலை சென்னையில் இருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்குவார் சத்திரத்தில் உள்ளது. இங்கு விஷவாய்வுக் கசிந்து பல நூறு தொழிலாளர்கள் பாதிக்கபப்ட்டனர். ஆனால் தமிழகத்தில் எந்த ஊடகங்களும் இந்த...

Read more

கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் அமிந்துள்ள கிராமமான ராகம்வெல கிராமத்து மக்கள் பொலீசாருக்கு எதிரான போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். காஷ்மீரில் மக்கள் போராடுவது போல தமிழ்ப் பேசும் மக்கள் வாழுகின்ற கிராமங்களில் ஆங்காங்கே பேரினவாத பாசிச அரசிற்கு எதிரான போராட்டங்கள்...

Read more

கருணாநிதி குடும்பத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ள நேர்மையான அதிகாரியான உம்சாங்கர் இதுதொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.பொதுமக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு நான் பணியாற்றி வந்தேன். நேர்மையாகவும்,நியாயமாகவும் நான் பணியாற்றியதை விரும்பாமல் தொடர்ந்து என்னை இடமாற்றம்...

Read more

மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் உள்ள வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் நோக்கோடு கோடிக்கணக்கான பழங்குடி மக்களை காடுகளில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான போரை இந்தியா துவங்கியுள்ளது. பழங்குடி மக்களுக்காகப் போராடும் மாவொயிஸ்டுகளை அழித்து பழங்குடிகளை அப்புறப்படுத்தி தங்கு...

Read more

அமெரிக்கா முதலாளி வாரன் ஆண்டர்சனின் லாபவெறிக்குப் பலியான போபால் மக்கள் 20,000 பேருக்கும் இந்திய் ஆளும் வர்க்கங்கள் இணைந்து செய்த துரோகங்கள் முடிந்து ஆண்டுகள் 26 ஆகிவிட்டன. போபால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியைக் கொலை செய்த ஆளும்...

Read more
Page 803 of 1266 1 802 803 804 1,266