இன்றைய செய்திகள்

Tamil News articles

ஐ.நா. வின் பொருளாதாரத் தடையையும், அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி அணு உலையில் எரிபொருளை நிரப்பத் தொடங்கிவிட்டது ஈரான். அணு உலையில் எரிபொருளை நிரப்பும் பணியில் ரஷிய மற்றும் ஈரான் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இப் பணி சனிக்கிழமை காலை தொடங்கியது....

Read more

அருந்ததியர்கள் மீதான தாக்குதலை அரசு வேடிக்கை பார்க்கிறது என ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் இரா.அதியமான் தெரிவித்தார். பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் வரலாறு மீட்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்...

Read more

2002-ம் ஆண்டு இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க -விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஆகியோர் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் மாயமானது தெரியவந்துள்ளது. இந்த ஆவணங்கள் அமைதிக்கான செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சக அலுவலகம் ஆகிய இடங்களில்...

Read more

ஈழத்தமிழர் பிரச்னை சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பூதப்பாண்டியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பழ.நெடுமாறன் பேசினார். கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் 104-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பூதப்பாண்டியில் நடைபெற்றது. நாவலாசிரியர் பொன்னீலன் தலைமை வகித்தார்....

Read more

சிங்கள் இனவெறி அரசே, ஈழத்தமிழ்ப் பகுதிகள் மீதான ஆக்கிரமிப்புகளை நிறுத்து இராணுவ முகாம்கள் மற்றும் சிங்களக் குடியேற்றங்களைத் திரும்பப்பெறு! முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களைத் அவர்தம் வாழ்விடங்களில் மீள்குடியேற்று! அரசியல் கைதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் விடுதலை...

Read more

இலங்கை அரசிற்கும் இந்திய அரசிற்கும் எதிரான முழக்கங்களுடன் லண்டனிலும் தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலை நரங்களிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. லண்டனின் சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில் வேறுபட்ட அமைப்புக்கள் கலந்துகொண்டன. தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த...

Read more

இறுதி யுத்த  காலப் பகுதியில் புலிகளின்  சர்வதேசத் தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருந்த  கே.பி,  அனைவருடனும்  தொடர்புடனிருந்தார். இந்திய உளவுத்துறை  புலிகளுடன்  தொடர்பிலிருந்த  அனைவரின் தொலைபேசியையும்  ஒட்டுக்கேட்கும்  வலிமையில்ருந்தது. வை.கோ இந்திய அரசிற்கு எதிராக எப்போதும் அரசியல்நிலைபாடு  எடுத்ததில்லை.  இந்த நிலை ...

Read more

இலங்கையில் இருந்து இலங்கை மீனவர் சங்கத் தலைவர் என்று சொல்லிக் கொண்டு சூர்யகுமாரன் என்பவர் 21 பேர் கொண்ட குழுவினருடன் வந்து இராமேஸ்வரம் மீனவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.இதற்கு மத்திய,மாநில அரசுகள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன.தமிழக மீனவர்கள் சிங்களக்கடற்படையினால்...

Read more
Page 786 of 1266 1 785 786 787 1,266