இன்றைய செய்திகள்

Tamil News articles

1974-ல் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போது அவரின் சம்மதத்தோடுதான் இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தார். அன்று மௌனமாக இருந்த கருணாநிதி ஈழத்தில் நடந்த படுகொலைகளின் தனக்கு எழுந்துள்ள அவப்பெயரையும் களங்கத்தையும் கழுவ கச்சத்திவு பற்றி...

Read more

இன்னும் எட்டு ஆண்டுகள் வரை இனக்கொலை குற்றவாளியான ராஜபட்சே இலங்கை அதிபர் பதவியில் நீடிப்பார் என்னும் நிலையில் மேலும் மூன்றாவது முறையாகவும் அதிபராகத் தொடரும் படியான ஏற்பாடுகளை சட்டத் திருத்தத்தின் மூலம் செய்து தானே அதிபராக நீடிக்க விரும்புகிறார்...

Read more

இந்திய வெளிவிவாகரத்துறை ஆலோசகர் நிருபமா ராவ் இலங்கை சென்றிருக்கும் நிலையில் புதுச்சேரியில் திங்கள்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் பழ.நெடுமாறன் கூறியது: இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு புனரமைப்பு நிதியாக ரூ. 2 ஆயிரம் கோடியை இந்திய அரசு, இலங்கை...

Read more

கொல்கத்தாவில் நிருபர்களிடம் திங்கள்கிழமை பேசிய மம்தா கூறியதாவது: "மக்களுடைய ஆதரவு குறைந்துகொண்டே வருவதால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும் இடதுசாரி முன்னணி அரசு அரசியல் சட்டத்துக்கு முரணாகவும் ஜனநாயக மாண்புகளுக்கு மாறாகவும்...

Read more

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக "போர்முனைக்கு வாருங்கள்' என்று தி.மு.க.வோ, தி.க.வோ ஒருபோதும் மக்களைத் திரட்டியதில்லை. எந்தப் பிரச்னைக்காக போராட்டம் நடத்தினாலும் அதற்கான கிளர்ச்சியை அமைதியான முறையில், அறவழியில்...

Read more

மத்திய இந்தியாவில் பழங்குடி மக்களுக்காகப் போராடும் மாவோயிஸ் போராட்டத்தை ஒடுக்க பல வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது. இன்னொரு பக்கம் மாவோயிஸ் என்றழைக்கப்படும் கம்யூனிஸ்டுகள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைகளை உடைப்பதற்கான வேலைகளையும் செய்து வருகிறது. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள்...

Read more

மக்கள் விரோத கருணாநிதி ஜெயலலிதா ஆட்சிக்காலங்களில் இவர்கள் சொந்தப் பகைகளின் காரணமாக அப்பாவிகள் கொல்லப்படுவது வழக்கம். ஊழல் வழக்கு ஒன்றில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு ஒன்று வர அது தொடர்பாக நடந்த போராட்டங்களில் அப்பாவி கல்லூரி மாணவிகள் மூவர்...

Read more

சத்தீஸ்கரில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் நக்ஸல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பிஎஸ்எப் ஜவான்கள் உள்பட 5 வீரர்கள் உயிரிழந்தனர். நக்ஸல் தரப்பில் உயிரிழந்த 3 பேரின் சடலங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்....

Read more
Page 782 of 1266 1 781 782 783 1,266