இன்றைய செய்திகள்

Tamil News articles

பீகார் மாநிலம் லக்கிசார் மாவட்டம் கஜ்ரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த கடந்த 29.08.2010 அன்று போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்குமிடையே கடும் சண்டை நடந்தது. இம்மோதலில் அதில், 8 போலீசார் கொல்லப்பட்டனர். 4 போலீஸ் அதிகாரிகளை மாவோயிஸ்டுகள் கடத்திச்...

Read more

காஷ்மீரை இந்தியாவும் பாகிஸ்தானும் ஆக்ரமித்து நிற்கின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனாவின் செயல்பாடுகளுக்கு இந்தியா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கில்கிட்-பல்திஸ்தான் பகுதியில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான சீன ராணுவ துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து இந்தியா...

Read more

இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களை மறுபடியும் குடியமர்த்துவதற்கான பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்தமாட்டோம் என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறினார். உதவிகள் அனைத்தும் இலங்கை மூலமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். இலங்கையில்...

Read more

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து போரைத் திணித்த அமெரிக்கா பல ஆயிரம் உயிர்களை இழந்து பல கோடி ரூபாயையும், உள்நாட்டு பொருளாதார நெருக்கடியையும் சமாளிக்க முடியாமல் தோல்வியுடன் ஈராக்கில் இருந்து வெளியேறுகிறது....

Read more

ஈழப் போராட்டத்தை தங்களின் சுயலாப அரசியல் நோக்கில் ஆதரித்தும், பல சமையங்களில் மௌனம் காத்தும் வந்தவர்கள் தமிழக அரசியல் வாதிகள். கருணாநிதி, ஜெயலலிதா மாதிரியான மக்கள் விரோதிகள் எப்போதுமே ஈழ மக்களுக்கு எதிரானவர்களாகவும் அங்கு நடந்த புலிகளின் ஆயுதப்...

Read more

மக்கள விரோத ஜெயலலிதா ஆட்சியில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த கருணாநிதி அதை தன் வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டார். இந்நிலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட சில நியாயமான கோரிக்கைகளை...

Read more

பேரினவாத இலங்கை அரசையும் அதன் கொலை முகத்தையும் மறைத்து அதை சர்வதேச அளவில் தாங்கிப்பிடிப்பது இந்தியாதான். ஈழமக்கள், தமிழக மீனவர்கள் என எவளவு பேர் இலங்கை அரசால் பாதிக்கப்பட்டாலும் சரி இந்தியாவுக்கு அதுபற்றிய கவலை இல்லை. இலங்கையுடனான தனது...

Read more

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் உறுதி கூறினார். இலங்கை சென்றுள்ள நிருபமா ராவ், அங்கு அகதி முகாம்களில் தங்கியுள்ள...

Read more
Page 781 of 1266 1 780 781 782 1,266