இன்றைய செய்திகள்

Tamil News articles

காஷ்மீர் மக்களின் சுயாட்சிக்கான போராட்டம் அதன் உச்ச நிலையை அடைந்துள்ளது. இராணுவத்தை அனுப்பி மக்களை ஒடுக்கலாம் என்று நினைத்த இந்தியாவின் கனவுகள் தகர்ந்துள்ள நிலையில் நேற்றைய கலகங்களை அடக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 17 பேர்...

Read more

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விற்பனை ஊழல் வழக்கு தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. சிபிஐ, அமலாக்க இயக்குநரகம், வருமான வரித்துறை ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது....

Read more

ஈழத்தை நச்சுக்காடாக்கிய இந்தியா நேபாளத்தில் புதிய ஜனநாயக அரசொன்று அமைவதை தடுத்து தனது கைப்பொம்மைகளை உருவாக்கி தனது பொம்மை அரசை நிறுவவே முயல்கிறது. முடிந்தால் மீண்டும் மக்கள் எண்ணங்களுக்குப் புறம்பாக மன்னர் ஆட்சியைக் கூட கொண்டு வருவதற்கான எத்தனிப்புகளை...

Read more

7500 தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள், போரை வழிநடத்தியவர்கள் உள்ளடங்கிய 700 பேரும் இதில் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட...

Read more

ச‌ட்டீ‌ஸ்க‌ர் மா‌நில‌ம் தா‌ண்டிவாடா‌வி‌ல் மாவோ‌யி‌ஸ்டுக‌ள் நட‌த்‌‌திய ‌திடீ‌ர் தா‌க்குத‌லி‌ல் இர‌ண்டு பாதுகா‌ப்பு படை ‌வீர‌ர்க‌ள் ப‌லியானா‌ர்க‌ள். ச‌ட்டீ‌ஸ்க‌ர் மா‌நில‌ம் தா‌ண்டிவாடா‌வி‌ல் உ‌ள்ள பெ‌ஜி நகர காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ன் ‌மீது இ‌ன்று காலை மாவோ‌யி‌ஸ்டுக‌ள் ‌திடீரென தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர். அ‌ப்போது அ‌ங்‌கிரு‌‌ந்த...

Read more

அரசியல் தலைவர்கள் மீது சப்பாத்து   வீச்சு சம்பவங்கள் பெருத்து விட்ட நிலையில் கிரீஸ் நாட்டு பிரதமர் ஜார்ஜ் பாபேந்த்ரூ மீது ஒருவர் ஷூ விசியது பரப்ரப்பாகியுள்ளது. மக்கள் மீது பொருளாதாரச் சுமைகளைச் சுமத்திவரும் ஊழல் அரசின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள்...

Read more

குகநாதன், ஜெயபாலன், ரயாகரன் ஆகியோரின் இனியொரு இணையம் மீதான குற்றச்சாட்டுக்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் டான் டிவியின் யாழ் செய்தியாசிரியராக புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். டான் டிவியின் தலைவர் குகநாதன் எனபதும் புலம்பெயர் நாடுகள் முழுவதும்...

Read more

காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்தும், காஷ்மீரில் நடைமுறையில் உள்ள ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை...

Read more
Page 777 of 1266 1 776 777 778 1,266