இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழகத்தில் நடைபெறும் எல்லா அரசியல் கட்சி மாநாடுகளிலுமே பிரபாகரன் படம், டி ஷர்ட்டுகள் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையான ஒன்று. தமிழகக் கூட்டங்களில் எப்போதுமே கவர்ச்சிகரமான கிராக்கி பிரபாகரன் படத்திற்கு உண்டு.இந்நிலையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் மாநாடுகளிலும் பிரபாகரன்...

Read more

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வெடிப்பு சம்பவத்தில் 60க்கு பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கையில் அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ள 18 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற கவுன்சில் உறுப்பினர்களில் ஒருவராகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். ஆயினும் இந்த...

Read more

இந்திய மக்களின் வரிப்பணத்தை தங்களின் ஆடம்பர வாழ்வுக்கு பயன்படுத்துவதில் நேருவின் குடும்பம் அதாவது காந்தி பரம்பரை சளைத்ததல்ல. காந்தி தனது எளிமைக்கா செலவிட்ட கோடிக்கணக்கான ரூபாய்களில் இருந்து துவங்குகிறது இந்த ஆடம்பர வரலாறு. பிர்லா மாளிகையில் தங்கியிருந்து அரசியல்...

Read more

காஷ்மீர் போராட்டம் இந்திய மேலாதிக்கத்திற்கு எதிரானதாக மட்டுமல்லாமல் ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கு எதிரானதாகவும் உருமாற்றம் அடைந்துள்ளதால் டில்லி ஆட்சியாளர்கள் காஷ்மீர் மக்கள் மீது உச்சக் கட்ட கொதிநிலையை அடைந்துள்ளனர். காஷ்மீர் முழுக்க அமெரிக்க அதிபர் ஓபாமாவின் கொடும்பாவி கொளுத்தப்பட்டதோடு அமெரிக்க...

Read more

இந்திய அரசின் ஆதரவோடு தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது இலங்கை கடற்படை. இலங்கை கடற்படைத் தளபதி உண்மை அறியும் ஆணையத்தின் முன்னால் சாட்சியம் அளிக்கும் போது கூட தமிழக மீனவர்களைத் திருடர்கள் என்று சித்தரித்திருந்தார். இந்திய...

Read more

இரத்தினபுரி, நிவித்திகலைப் பொலிஸ் பிரிவிலுள்ள தோட்டம் ஒன்றில் தமிழர்களின் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், அச்சம் காரணமாக தமிழ்க் குடும்பங்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நிவித்திகலையிலுள்ள தேல குக்குலகலைத் தோட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினக் காவற்காரர்...

Read more

வன்னி மக்கள் மீதான் போருக்குப் பின்னர் இலங்கை இராமேஸ்வரம் மீனவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நட்வடிக்கையை மேற்கொள்கிறது. சமீபகாலமாக இலங்கை, இந்தியா இரண்டுமே தமிழக மீனவர்களை எல்லை தாண்டும் திருடர்களைப் போல சித்தரித்து வருகிற நிலையில் கடற்படைத் தளபதியின் பேச்சு...

Read more
Page 776 of 1266 1 775 776 777 1,266